Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, February 15, 2010

sthothram


ஹனுமத் ஸ்துதி

ஆஞ்சனேயமதி பாடலாலனம்
காஞ்னாத்ரி கமனீய விக்ரகம்
பாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமானநந்தனம்
கோஷ்பதீக்ருத வாரிசம் மசகீக்ருத ராக்ஷஸம்
ராமாயண மஹாமாலா
ரத்னம் வந்தே நிலாத்மஜம்
யத்ர ய்த்ர ரகுராம கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலீம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷஸாந்தகம்
அஞ்சனானந்தனம் வீரம்
அசோகவன சஞ்சாரம்
ஜானகி சோக நாசனம்
கபீசமக்ஷஹந்தாரம்
வந்தே லங்கா பயங்கரம்
அதுலித பல தாமம்
சுவர்ணசைலாப தேஹம்
தனுஜவனக்ரிசானும்
ஜ்ஞானி நாமக்ரகண்யம்
சகலகுண நிதானம் வாநராணாமதீசம்
ரகுபதி வரதூதம் வாதஜாதம் நமாமி

இதி ஹனுமத் ஸ்துதி:
சமாப்தம்.

ஸ்ரீ பஞ்சரத்ன ஸ்தோத்ரம்-
(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது)

      ஸீதாகில விஷயேச்சம்
      ஜாதானந்தாஸ்ரு புளகமத்யுச்சம்
      சீதாபதி தூதாத்யம்
      வாதாத்மஜ மத்ய பாவயே ஹ்ருத்யம்

(காமக்ரோதாதிகள் விட்டு இதய சுத்தியுடன் ஸ்ரீ ராமனைப் பிரர்த்தித்து ஆனந்த கண்ணீர் பொழிந்து மெய் சிலிர்த்து நிர்மலமான உருவத்தோடு இருக்கும் ஸ்ரீ ராமனின் முக்கியதூதுவராகிய ஆஞ்சனேயனை நான் மனதில் தியானிக்கிறேன்)

      த்ருணாருண முககமலம்
      கருணாசரசபூர புரிதாபாங்கம்
      சஞ்சீவனமாசாஸே மஞ்சுள
      மஹிமானமஞ்சனா பாக்யம்

(உதய சூரியனின் ஒளிபோல் பிரகாசிக்கின்ற முககமலம் உடையவனும், அபயம் தேடி வருபவர்களைக் கருணையுடன் காத்தருள்பவனும், மகானும், ஜீவனைக் கொடுப்பவனும், அஞ்சனையின் சௌபாக்யமும் ஆகிய ஆஞ்சனேயனைச் சரணடைகிறேன்.)

      சம்பர வைரி சராதிகமம்புஜதள
      விபுல லோசநோதாரம்
      கம்புகளமனில திஷ்டம்
      விம்பலஜ்வலிதோஷ்ட மேகவலம்பே

(காம தேவனின் ஆசை அம்புகளைத் தோற்கடித்தவனும், விசாலமான கமலதளம் போன்ற கண்களை உடையவனும், சங்கு போன்ற அழகுள்ள கழுத்தும்  சிவந்து துடித்த கவிள் தடங்களும் உதடுகளும் உள்ளவனும், வாயுதேவனின் பாக்யத்தால் பிறந்தவனுமாகிய ஆஞ்சனேயனை நான் சரணடைகிறேன்.)

      தூரீக்ருத சீதார்த்தி:
      ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி
      தாரித தசமுக கீர்த்தி:
      புரதோ மம பாதுஹனுமதோ மூர்த்தி:

(சீதாதேவியின் இதய துக்கம் அகற்றியவனும் ஸ்ரீராமசந்திரனின் சிறப்புக்கு மறு உருவமாக விளங்கியவனும், பத்துதலை ராவணன் என்கின்ற ராட்சஸனின் கீர்த்தியை நாசம் செய்தவனுமாகிய ஹனுமான் சுவாமி என்முன்பு தோன்றவும்)

      வானர நிராத்யக்க்ஷம் தான குல
      குமுதரவிகர ஸத்ரிக்ஷயம்
      தீன ஜனாவன தீக்ஷம்
      பவனதப: பாகபுஞ்ச மத்ராக்ஷம்.

(வானர சேனை நாயகனும் ராட்சஸ குலமாகிய ஆம்பல் பொய்கைக்கு சூரிய கிரணத்திற்கு ஒப்பானவனும், ஜனங்களைக் காப்பதில் சிரத்தை ஊன்றியவனும், வாயுதேவனின் பிரார்த்தனைப் பயனாகப் பிறந்த ஆஞ்சனேயனை நான் கண்டேன்.)

      ஏதத் பவனசுதஸ்ய ஸ்தோத்ரம் ய:
      படதி பஞ்சரத்னாக்யம்
      சிரமிஹ நிகிலான் போகான் முக்த்வா
      ஸ்ரீ ராம பக்திபாக்பவதி
(பவன சந்ததியான ஹனுமானின் புனிதமான இந்த பஞ்சரத்ன ஸ்தோத்ரம் பக்தியுடன் சொல்பவர்கள் நீண்டகாலம் எல்லா சுக சௌகரியங்களும் பெற்று வாழ ஸ்ரீ ராமன் கிருபையும் கடாட்சமும் நல்கி அனுக்ரகிப்பார்.)
-=-=-=-=-=-= -=-=-=-=- =--=-=-=- =-=-=-=-= -=-=-=-=- =

ஹனுமான் கோயில்களும் சங்கற்பங்களும்.

      இந்தியாவில் எல்லப் பிரதேசங்களிலும் ஹனுமன் கோயில்களைக் காணலாம். மிகப் புரதனமான ஹனுமான் கோயில் அயோத்தியில் சரயு நதிக்கரையிலுள்ள ஹனுமான் கட்டியிலுள்ளது. ஸ்ரீ ராமன் அயோத்தியில் ஆட்சி புரிகின்ற கலத்தில் ஸ்ரீ ஹனுமான் அங்கு வசித்த இடத்தில் அந்தக் கோயில் உள்ளது. தவம் செய்யும் நிலையிலுள்ள அங்குள்ள மூர்த்திக்கு ஞான ஹனுமான் என்று பெயர். சங்கட மோட்சன் ஹனுமானையும் துளசிதாசருக்குக் காட்சி தந்த பல ஹனுமானையும் காசியில் தரிசிக்கலாம். இலட்சுமணபுரியிலும் ஹனுமான் கோயில் உண்டு. ஏழ்மை அகற்றுவதில் பெயர் பெற்ற ஜனக்புரி கோயிலில் உள்ள ஹனுமானை லக்ஷ்மீகர ஹனுமான் என்று அழைக்கிறார்கள். 

      பத்ரிநாத்திலிருப்பது யுக்தோத்யுக்த ஹனுமான். பீமாபூரில் உளநோய் குணப் படுத்தும் தேவதையாக ஹனுமானைத் தரிசிக்கலாம். கொல்கொத்தாவில் உள்ள ஹனுமான் சித்த பீடமாகக் கருதப்படுகிறது. ராஞ்சியில் வசிக்கும் உம்ர என்ற கிரிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஹனுமானின் பின்காமிகள் எனத் தங்களைக் கருதுகின்றனர். அஞ்சனாதேவியும் பால ஹனுமானும் இவர்களுடைய முக்கிய தெய்வங்கள்.

      ஹனுமான் பிறந்த இடமெனக் கருதப்படும் குகையும் ராஞ்சியில் பார்க்கலாம். தன் மனதை மாற்ற வந்த காமதேவனை ஹனுமான் தோற்கடித்தது ஜெகந்நாத் பூரியில் என்று நம்ப்ப் படுகிறது. அதனால் இங்குள்ள ஹனுமானுக்கு மகர்த்வஜ ஹனுமான் என்று பெயர்வந்தது. பூரியில் ஜெகந்நாத சுவாமியின் பூந்தோட்டக் காவலராக சுரங்க ஹனுமான் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார். குடஜாத்ரி மலையானது மருத்துவ மலையை ஹனுமான் திரும்பக் கொண்டு செல்கையில் அதன் உச்சிப் பகுதி இடிந்து கீழே விழுந்ததால் உண்டானது என்று கூறப்படுகிறது. கிஷ்கிந்தா ஆந்திராவில் இருந்தது என்று சொல்லப்படுகிறது. தண்டகாரண்யம் சுக்ரீவனின் மது வனம் இவையும் ஆந்திரா வில்தான் இருந்ததெனக் கூறுகிறார்கள். இம்மாநிலம் முழுவதும் ஹனுமத் சேவை நடக்கிறது. புட்டப் பர்த்தியில் சத்திய சாய் பாபா நிறுவிய ஹனுமான் விக்ரகம்  உலகப் பெயர் பெற்றது. ஸ்ரீகாகுளத்திலுள்ள கூர்மாவதார கோயிலில் வீர ஹனுமான் உப தேவனாக இருக்கிறார். கோதாவரி நதிக்கரையிலுள்ள முதிடிவரம் கோயிலில் கௌதம முனிவர் நிறுவிய தாண்டவ ஹனுமான் இருக்கிறார். தேர்வில் வெற்றிபெற வரம் வேண்டி அவுரங்கா பாத்திலுள்ள ஆஞ்சநேயரைத் தேடி அனேகர் செல்கிறார்கள்.

      கர்நாடகாவில் உள்ள பலகூரில் சர்ப்ப துக்கத்தை அகற்றும் ஹனுமான் உள்ளார். மந்திராலயம் கோயிலில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்  நிறுவிய பஞ்சமுக ஹனுமான் உள்ளார். பீஜப்பூர் துளசி கிரி கோயிலில் உடன் வரந்தரும் ஹனுமானுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் ஹனுமானை பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீ மத்வாச்சாரியார். கர்நாடகாவில் உள்ள உடற்பயிற்சி நிலையங்களெல்லாம் வீர ஹனுமனை முக்கிய தேவனாக வைத்துள்ளார்கள்.முல்பாகல் ஹனுமான் மிகவும் பிரசித்தம். கொல்லூர் மூகாம்பிகா கோயிலில் உப தேவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயர்.

       தமிழ் நாட்டில் சோளிங்கபுரம் கடிகாசலத்தில் சங்கு சக்கரத்துடன் யோக நிஷ்டையில்  நிற்கும் ஹனுமானைப் பாண்டிய மன்னன் இந்திரத்யும்னன் பிரதிஷ்டை செய்துள்ளார். அதே போல ராயப்பேட்டையிலும், செங்கற்பட்டிலும், படப்பையிலும், காஞ்சீபுரம், விருத்தாசலம், நாமக்கல், கும்பகோணம் நங்க நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள ஹனுமான் கோயில்கள் முக்கியமானவை. தாம்பரம் செல்லும் வழியில் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் ராஜபாக்கத்தில் பிரசித்தி பெற்ற பஞ்ச முக வினாயகர், பஞ்ச முக ஆஞ்சனேயர் ஆகியோர் அருளாட்சி செய்கின்றனர். பாரதத்திலேயே மிகப் பெரிய ஹனுமான் ஸ்தாணு மாலையர் கோயிலில்  ஹனுமான்,சுசீந்திரத்தில் உள்ளார்.

      கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் செறுதாமும் ஸ்ரீராகவபுரம் கோயிலில் பட்டாபிஷேகம் முடித்து ராஜாதி ராஜனாக வீற்றிருக்கும் ஸ்ரீ ராமர் விக்கிரகம் நிறுவப்பட்டுள்ளது. அங்கே வட மேற்கில் சிறிய கோயிலில் கைகூப்பி வணங்கி நிற்கும் ஹனுமார் உள்ளார். ஹனுமான் பெயரில் தான் அந்தக் கோயில் அறியப்படுகிறது. ராகவபுரம் என்பதை ஹனுமாரம்பலம் என்றே அழைக்கிறார்கள். தலைச் சேரி திருவங்காட்டுள்ள ஸ்ரீ ராமர் கராந்தகன். அங்கு ஹனுமான் பிரசித்தம். ஸ்ரீ ராம லெக்ஷ்மணர்  இருக்கும் திருவில்லாமலைக் கோயிலில் ஹனுமான் சங்கற்பஸ்தானம்மும் அலங்கார பிம்பமும் மட்டுமே உள்ளன. திருப்ரகயாறில் ஹனுமானுக்கு முக்கியத்துவம் கோடிமுனையில் கொடுகப்படுகிறது. அண்டல்லூர் காவில் தெய்வத்தார் என்ற ஸ்ரீராமருக்கு நேர் முகமாக ஹனுமான் சேவை செய்கிறார். கண்ணூர் மாவட்டத்தில் பெரளச்சேரிக்கு அருகில் மக்ரேரியில் திரு சுப்பிரமணிய சுவாமியைப் பிரதிஷ்டை செய்தது ஹனுமானே என்று வரலாறு கூறுகிறது. மர்க்கடசேரி என்பது மக்ரேரி என்றாயிற்று என்கிறார்கள். பந்தனம் திட்டை மாவட்டத்தில் கவியூரில் ஸ்ரீராமர்பிரதிஷ்டை செய்த இராமநாத சிவன் விக்கிரகம் உள்ளது.  முகூர்த்தத்தைத் தாண்டி சொற்ப காலதாமதம் ஏற்பட்டதால் ஹனுமான் கொண்டுவந்த சிவலிங்கம் கோயில் மதில்கட்டுக்குள் மற்றொரு இடத்தில் தனியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்திலுள்ள செறுவத்தூருக்கு அருகில் மேலே மட்டலாயி ஸ்ரீராமசுவாமி கோயிலுக்கு சுற்றிலும் குரங்குகள் வாழ்ந்துவருகின்றன. இங்கு ஹனுமான் இருப்பதால் குரங்குகள் தாவளமடிக்கின்றன. மட்டலாயிக் குன்றும் மயிலாடிக் குன்றும் மருத்துவக் குன்றை ஹனுமான் எடுத்துச் செல்லும் போது அதிலிருந்து அடர்ந்து விழுந்த மண்தரிகள் என்ற நம்பிக்கையும் உள்ளது. திருவனந்தபுரம் பாளையத்தில் அங்குள்ள சேனையுடன் சேர்ந்து ஹனுமான் கோயில் இருக்கிறது. ஒரே மாதிரியான இரண்டு கர்ப்பகிரகங்களில் சிவனும் ஹனுமானும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தந்தை சிவனுக்குப் பூஜைகள் செய்த பின்னரே தனயன்ஹனுமானுக்குபூஜை செய்வார்கள் இருப்பினும் மகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருவனந்தபுரம் தெற்குத் தெரு நர்மதேஸ்வரம் சிவன் கோயிலில் ஹனுமானுக்கு முக்கிய இடம் உள்ளது. கோசாயிச்சாவடியிலும் ஹனுமான் பிரதிஷ்டை உள்ளது ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீராமஸ்தானத்திலும், கோட்டைக்குள் இருக்கும் ஸ்ரீ சீதாராமபக்த ஹனுமான் சபையின் தலைமையகத்திலும் ஆஞ்சனேயர் அருள்புரிகிறார். 

     ஸ்ரீராமபக்தி வளர்பதற்கும் உலகம் ஆர்ஷ கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதை வேகப்படுத்து வதற்கும் பிறந்திருக்கின்ற ஜகத் குரு சந்தியாநந்த சரஸ்வதியின் வழி ஸ்ரீ ராமதாசன் ஆவது தான். செங்கோட்டுக் கோணம் ஸ்ரீ ராமதாச மிஷன் கோயிலலிலும் கிளைகளிலும் ஆஞ்சனேயர் பிரதிஷ்டை உள்ளது. திருச்சிவ பேரூர் நரசிம்ஹ சுவாமி கோயிலில் ஹனுமானுக்கு தனி கோயிலும் தனி பூஜையும் உண்டு. பறவூர் மூகாம்பிகா கோயில்,  அலைப்புழை முல்லக்கல் பகவதி கோயில் ஆகிய இடங்களில் உபதேவனாக ஹனுமான் பிரதிஷ்டை உள்ளது. பம்பா கணபதி கோயிலுடன் சேர்ந்தார்போல் ஸ்ரீ ராமனுக்கும் ஹனுமானுக்கும் பிரதிஷ்டை உண்டு. மூவாற்றுப் புழையிலுள்ள காவுங்கரைச் சந்தைக்கு சீரும் சிறப்பும் தருவது முன்பு காடாக இருந்த அவ்விடத்திலுள்ள ஹனுமான் கோயிலே ஆகும்.. திருச்சூர் திருவம்பாடி கோயிலிலும் ஹனுமான் இருப்பதாக சங்கற்பம். கோழிக்கோட்டிலுள்ள வைராகி மடத்தின் பூஜை ஏற்பாடுகளுடன் மிட்டாய்த் தெருவில் உள்ள ஹனுமான் அநேக ஆயிரம் பக்தர்களை ஈர்க்கிறார். கோழிக்கோடு பந்தீராங்கவிலுள்ள கொடல் நடக்காவில் மங்கலசேரி பகவதி கோயிலில் ஒரு ஹனுமான் திடல் உண்டு.

      திப்பு சுல்த்தான் படை ஓட்டகாலத்தில் தானூர் திருக்கைக்காட்டு மடத்திலுள்ள நாகேரி சுவாமிகள் தன் சீடர்களுடன் நித்திய பூஜை செய்யும் சாளக்கிராமம் எடுத்துக்கொண்டு கோழிக்கோடு ராஜா சாமூதிரி மன்னரின் உபதேசப்படி திருவனந்தபுரம் புறப்பட்டார். வழியில் மதியத்துடன் வள்ளிக் குன்றிலுள்ள நெறும்கைதக் கோட்டையை அடைந்த்தார்.  ஸ்ரீ கோயிலுகுள் புகுந்து ஸ்ரீராமத்  தியானத்துடன் பூஜை நடத்தி திருமதுரம் பிரசாதத்துடன் வெளியே வந்ததும், இறையருள் காட்டி சுற்றுமுள்ள காடுகளிலிருந்து ஏராளமான குரங்குகள் இறங்கி வந்தன. இங்குள கோயிலின் பலிக் கற்களில் இருபுறமும் ஹனுமான் உருவம் செதுக்கப்பட்டுள்ளன. ஏர்ணாகுளம் சிவன் கோயிலில் வடக்கும் கிழக்கும் ஹனுமானுக்கு பிரதிஷ்டை உண்டு. செறுப்புளச்சேரிக்கு அடுத்த மணிக்கச்சேரியில் சமுத்திரம் தாண்ட தயாராகி நிற்கும் ஹனுமானின் பிரதிஷ்டை உண்டு.

     பாலக்காடு புதுச்சேரி நறுகம்புள்ளி ஆற்றுக்கு அருகில் ஒரு ஹனுமான் கோயில் உள்ளது. காஞ்சங்காட்டுள்ள ஹனுமான் கோயில் மிகவும் புகழ் வய்ந்தது. ஒற்றழிப் பாலத்திற்கு அடுத்து கரிம்புழை என்ற இடத்தில் ஒரு ஹனுமான் கோயில் உண்டு. கோழிக்கொடு வெள்ளிமாடு குன்றிலுள்ள நும்ப்ரா பகவதி கோயிலில் ஹனுமார் இருக்கிறார்.

       பதவியில் உபதேவன் என்றாலும் முக்கியத்துவத்தில் சற்றும் குறையாதவர் ஸ்ரீ ஹனுமான். கோழிக்கோடு பன்னியங்கரை கிழக்கே முரிங்கத்து பகவதி கோயிலிலும் ஹனுமான் குட்டி இருக்கிறார். கோட்டைகளுக்கு துவார பாலகனாக இருப்பது ஸ்ரீ ஹனுமான். அரிக்காட்டி, காசர்கோடு, பேக்கல் கோட்டைகளில் ஹனுமான் கோவில்கள் உள்ளன. மன்னார்க்காடு அனங்கன் மலையில் ஹனுமான் கைப்பத்தி பதிந்த அடையாளம் இருக்கிறது. திரூர்தாலுகா, திருப்பராங்கோடு பஞ்சாயத்தில் ஆலத்தியூர் கிராமத்தில்  உள்ள கோயிலில் பிரதான தேவனும், புருஷோத்தமனும் ஆன ஸ்ரீ ராமரை ஒரு பிரத்தியேகமான சங்கற்பத்தில்கண்டு ஜனங்கள் வழிபடுகிறார்கள். இங்கு சீதா பிராட்டி இல்லை. சீதையைத் தேடிச் செல்லும்  உத்தம பக்தனுக்கு சீதையிடம் சொல்லவேண்டிய அடையாள வாக்கியத்தை காதில் ஓதும் பாவத்தில் நிற்கிறார் ஸ்ரீராமர். தன் சுவாமி சொல்வதைக் கூர்ந்து நோக்கும் பாவத்தில் நிற்கிறார் ஸ்ரீ ஹனுமான். கதையுடன் நிற்கும் ஹனுமான் தன் சுவாமி சொல்லும் வார்த்தைகளைக் கேட்க தலையைச் சற்று சரித்து கவனத்துடன் நிற்கிறார்.
      புத்திர்பலம் யசோதைர்யம்
      நிர்பயத்வமரோகத
      அஜாட்யம் வக்படுத்வம்
      ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.

செய்தி மூலம்"ஹனுமான் மஹாத்மியம், ஆலத்தியூர் பெரும் திருக்கோயில் திரூர்"
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

.


space


 


Space Shuttle Atlantis Launch STS-129
 
Video courtesy NASA. Space Shuttle Atlantis Launch STS-129
 
 

Sunday, February 14, 2010

E- BOOK

http://adaringadven ture.com/ dontask/DontAskS tupidQuestions_ free.pdf

GOLD


Subject: தங்கம் விலை எகிறக் காரணம் என்ன!!!



ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000ரூபாயையோசவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம்வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள். 

"இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை;மொத்தத்தையும் தீர்மானிப்பதுவெறும் 14 பேர் தான்'என்றால் நம்ப முடிகிறதாஉண்மை அதுதான்.

இதுகுறித்துஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது: பிரிட்டன் தலைநகர் லண்டனில்புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரிதங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. 

இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துஉற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில்அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலைஎன்று அறிவித்தால்உலகம் முழுவதும் அன்றைய விலையாகஅதுவே தீர்மானிக்கப்படுகிறது. 

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோதங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோகச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோதங்கத்தில் முதலீடு செய்வதும்அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடுஅன்றைய மார்க்கெட் விலையைலண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.


தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாகஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில்,எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல்வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்என பதிவு செய்துவிட்டால்உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும். 

ஒட்டுமொத்தமாகஇந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தைஅமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான்செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 

20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது,நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால்தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில்,தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.


தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான்ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமானஆடம்பரமான,அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில்தங்கம் உற்பத்தியில்,முன்னணியில் இருந்த எகிப்தியர்களும்தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். 

அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம்ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள்தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில்பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில்சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் ,உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.


மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி,உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால்நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.


சொக்கத்தங்கம்: பொதுவாகதங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை,கீழ்திசை நாடுகளில்எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. 

நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம்நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்
 --

Thanks & Regards,

MINDSET


cid:1.2731172527@web31501.mail.mud.yahoo.com 


Thursday, February 11, 2010

story

The first day of school our professor introduced himself and challenged us to get to know someone we didn't already know. I stood up to look around when a gentle hand touched my shoulder.




I turned around to find a wrinkled, little old lady beaming up at me with a smile that lit up her entire being.



She said, 'Hi handsome. My name is Rose. I'm eighty-seven years old. Can I give you a hug?'



I laughed and enthusiastically responded, 'Of course you may!' and she gave me a giant squeeze.



'Why are you in college at such a young, innocent age?' I asked.



She jokingly replied, 'I'm here to meet a rich husband, get married, and have a couple of kids.'



'No seriously,' I asked. I was curious what may have motivated her to be taking on this challenge at her age.



'I always dreamed of having a college education and now I'm getting one!' she told me.



After class we walked to the student union building and shared a chocolate milkshake.



We became instant friends. Every day for the next three months we would leave class together and talk non-stop. I was always mesmerized listening to this 'time machine' as she shared her wisdom and experience with me.



Over the course of the year, Rose became a campus icon and she easily made friends wherever she went. She loved to dress up and she revelled in the attention bestowed upon her from the other students. She was living it up.



At the end of the semester we invited Rose to speak at our football banquet. I'll never forget what she taught us. She was introduced and stepped up to the podium.. As she began to deliver her prepared speech, she dropped her three by five cards on the floor...





Frustrated and a little embarrassed she leaned into the microphone and simply said, 'I'm sorry I'm so jittery. I gave up beer for Lent and this whiskey is killing me! I'll never get my speech back in order so let me just tell you what I know.'



As we laughed she cleared her throat and began, 'We do not stop playing because we are old; we grow old because we stop playing.’



There are only four secrets to staying young, being happy, and achieving success… You have to laugh and find humour every day. You've got to have a dream. When you lose your dreams, you die...We have so many people walking around who are dead and don't even know it!



There is a huge difference between growing older and growing up..



If you are nineteen years old and lie in bed for one full year and don't do one productive thing, you will turn twenty years old. If I am eighty-seven years old and stay in bed for a year and never do anything I will turn eighty-eight. - Anybody can grow older. That doesn't take any talent or ability. The idea is to grow up by always finding opportunity in change. Have no regrets.



The elderly usually don't have regrets for what we did, but rather for things we did not do. The only people who fear death are those with regrets.'



She concluded her speech by courageously singing “The Rose”.



She challenged each of us to study the lyrics and live them out in our daily lives. At the year's end Rose finished the college degree she had begun all those years ago.



One week after graduation Rose died peacefully in her sleep.



Over two thousand college students attended her funeral in tribute to the wonderful woman who taught by example that it's never too late to be all you can possibly be.





REMEMBER, GROWING OLDER IS MANDATORY. GROWING UP IS OPTIONAL.

We make a Living by what we get. We make a Life by what we give.



God promises a safe landing, not a calm passage.

If God brings you to it, He will bring you through it.





Good friends are like stars.....You don't always see them, but you know they are always there.

moral

WHAT is it that's hard to break???


Diamonds are hard to find but not hard to Break.



What is the hardest thing to break then?



The answer is: HABIT!



If you break the H, you still have A BIT.





If you break the A, you still have BIT.



If you break the B, you still have IT!

Hey, after you break the T in IT, there is still the 'I'.



And that "I" is the root cause of all the problems that You/me/all are facing.



Isn't it right? Do You endorse? Do You agree?



Now you know why "HABIT" is so hard to break.



Now let's take quick taste and it will confirm to You





































Moral of the story



We have to respect each other's opinion and views too.







We just need to listen others actively and their point of view





Regards,

Thursday, February 4, 2010

ATTITUDE

Live and dont forget : BRT Rajan





---
 
 

  
 
 

cid:1.1904241666@web56101..mail.re3.yahoo.com

HOW TO STAY YOUNG


1. ! 
Throw out nonessential numbers. This includes age, weight and height. Let the doctors worry about them. That is why you pay 'them'

2. 
Keep only cheerful friends. The grouches pull you down..

3. 
Keep learning. Learn mor! e about the computer, crafts, gardening, whatever. Never let t! he brain idle. 'An idle mind is the devil's workshop.'

4. 
Enjoy the simple things.

5..
 Laugh ofte! n, long and loud. Laugh until you gasp for breath.

6. 
The tears happen. Endure, grieve, and move on. The only person, who is with us our entire life, is ourselves. Be ALIVE while you are alive.

7. 
Surround yourself with what you love , whether it's family, pets, keepsakes, music, plants, hobbies, whatever. Your home is your refuge.

8. 
Cher! ish your health: If it is good, preserve it. If it is unstable, improve it.. If it is beyond what you can improve, get help.

9. 
Don't take guilt trips. Take a trip to the mall, even to the next county; to a foreign country but NOT to where the guilt is.

10.
 Tell the people you love that you love them, at every opportunity. ! 

AND ALWAYS REMEMBER
 :
Life is not measured by the number of breaths we take, 
but  by the moments that take our breath away.


But do share this with someone. 
We all need to live life to its fullest each day!! 
   
Worry about nothing, pray about everything
!!! 

BEACH



Don ' t miss the last Pic!! 
Beach In Every House
 Palm Jumeirah @ DUBAI new pics 

cid:1.2369540333@web32007.mail.mud.yahoo.com

cid:2.2369540333@web32007.mail.mud.yahoo.com

cid:2.2369540333@web32007.mail.mud.yahoo.com

cid:3.2369540333@web32007.mail.mud.yahoo.com

cid:4.2369540333@web32007.mail.mud.yahoo.com
cid:5.2369540333@web32007.mail.mud.yahoo.com

cid:6.2369540333@web32007.mail.mud.yahoo.com

cid:7.2369540333@web32007.mail.mud.yahoo.com

cid:8.2369540333@web32007.mail.mud.yahoo.com


Now see this.
This is taken from world ' s tallest building ' Burj Dubai ' 2,620 ft / 801m!!!

What do you th ink? 


cid:9.2369540333@web32007.mail.mud.yahoo.com

Really amazing 


Look at the edge (uppermost right corner) of the picture, you can almost see the turn of the earth 


cid:10.2369540333@web32007.mail.mud.yahoo.com
The persons who are working on the upper most Girders can see the ' ROTATION OF EARTH '
So terrifying.

Wednesday, February 3, 2010

THE MOTHER







www.FunAndFunOnly.org
www.FunAndFunOnly.org
www.FunAndFunOnly.org
www.FunAndFunOnly.org
www.FunAndFunOnly.org
www.FunAndFunOnly.org
www.FunAndFunOnly.org
www.FunAndFunOnly.org
THE MOST BEAUTIFUL PERSON ON THIS EARTH…
OUR BEST CRITIC …
                                                                                   "MOTHER"

BIRDS




 
 




Smallest Bird, Largest Bird, Fastest Bird,
 Slowest Bird

For bird Lovers and my young friends

MALARUM NINAIVUKAL



Some things cannot be forgotten. Here is small recap!!!!! 
Things that we have used ………
 
BRIL INK:
  

 
 
CAMEL GUM:
 

 
 
HERO PEN:
  

 
 
BALL POINT PEN:
  

 
 
 
GEOMENTRY BOX:
  

 
 
NATARAJ PENCILS:
  

 
 
 
 
Audio:
 

 
 
 
 
VIDEO:
  

 
 
 
 
WALKMAN:
 

 
  
 
FLOPPY:
 

 
 
 
 
 
FILM CAMERA:
 

 
 
FILM ROLL:
  

 
TELEPHONE:
 

 
 
 
 
 
 
STAMPS:
  

 
 
 
INLAND LETTER:
  

 
 
 
POST CARD:
  

 
 
 
 
SHOES:
 

 
 
SCHOOL PICK UP:
 

 
GOLD SPOT:

 
 
BUBBLE GUM:

 
 
Last but not the least - Our Own Childhood friends who alwayz gave us unconditional luv !!!

Tuesday, February 2, 2010

STRANGE AMERICA

தாறுமாறாகப் பொருள்களை வீணாக்கும் அமெரிக்கர்கள்


பொருள்களை அமெரிக்கர்கள் வீணாக்குவது பற்றி பல முறை வயிறெரிந்து, அது பற்றி இரண்டு முறை ஏற்கனவே நான் எழுதியும்விட்டேன். ஆனால் இம்மாதம் ஆறாம் தேதி நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி இதுவரை நான் அறிந்த எல்லா வகையான வீணாக்குதல்களையும் தூக்கிச் சாப்பிடுவது போல் இருந்தது.



ஃபாஷன் உடைகளும் ஃபாஷன் சாமான்களும் தயாரிக்கும் கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்கும் நியுயார்க்கில் உள்ள மேல்மட்டக் கடை ஒன்றின் பின்புற வாசலில் பல வகையான கம்பளி உடைகளும், ஆண்களின் சட்டைகளும், குளிருக்குப் பாதுகாப்பாக கைகளில் அணியும் கையுறைகளும் காலணிகளும் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டு பெரிய குப்பைகளுக்கான பைகளில் அடைக்கப்பட்டுக் கிடந்தனவாம். இந்தப் பொருள்கள் எதையும் யாரும் உபயோகிக்கவில்லை. இவை எல்லாம் அந்தக் கடையில் இருந்த விற்பனையாகாத பொருள்கள். குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு ஏழைப் பெண்ணும் ஆணும் அந்தப் பைகளைத் திறந்து பைகளில் சேதப்படாமல் தப்பித்த ஆடைகள் ஏதாவது இருக்கின்றனவா என்று அந்தப் பைகளை தேடிப்பார்த்து, அப்படி ஏதாவது இருந்தால் அவற்றை இன்னொரு பையில் சேமித்தார்களாம்.



இன்னும் சில கடைகள் தள்ளி தெருவில் நடந்துகொண்டிருந்த ஒரு பெண் இன்னொரு கடைக்கு அருகில் அதே மாதிரி இதுவரை உபயோகிக்கப்படாத சட்டைகள், பேன்ட்டுகள், குளிருக்கு இதமாக உபயோகிக்கும் ஆடைகள் அடங்கிய பெரிய பைகளைக் கண்டார். பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் கிழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ள பொருள்களில் சிலவற்றையாவது யாராவது சீர்செய்து உபயோகிக்கலாம் என்ற எண்ணத்தில் தன்னால் தூக்க முடிந்த அளவு சில பைகளை வீட்டிற்கு இழுத்துச் சென்றார். கையுறைகளில் விரல்கள் வெட்டப்பட்டிருந்தனவாம்; ஆண்களின் சட்டைகளின் கைகள் துண்டிக்கப்பட்டிருந்தனவாம்; காலணிகளில் துளைகள் போடப்பட்டிருந்தனவாம்; அழகான டி ஷர்ட் என்னும் சட்டைகள் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டிருந்தனவாம். “நியுயார்க்கின் ஜனத்தொகையில் மூன்று பங்கு வறுமையில் வாடுகிறது; இப்போது குளிர்காலமாதலால் குளிர் நடுக்குகிறது. இப்படிப் பொருள்களை வீணாக்குகிறார்களே” என்று வருத்தப்பட்டு ஒரு நிருபர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார். அவரைப் போலவே நிறையப் பேர் இந்தச் செய்தியை அறிந்து அவருக்கு நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தார்களாம். அப்படி மின்னஞ்சலகள் அனுப்பிய சிலர் தாங்கள் விற்பனையாளர்களாக வேலைபார்க்கும் சில கடைகளும் விற்பனையாகாத பொருள்களை இப்படிச் சேதப்படுத்தி குப்பையில் எறிவதுண்டு என்று குறிப்பிட்டிருந்தார்களாம்.



இந்தச் செய்தி வெளியாவதற்கு முன் தினம் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அந்தக் கடைகளின் மேனேஜர்களை பத்துத் தடவை தொலைபேசியிலும் மின்அஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள முயன்றதாம். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லையாம். பலர் இதைக் கண்டு குமுறவும் அந்த இரண்டு சங்கிலித் தொடர் கடைகளின் மேல்மட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட அந்தக் கடைகள் ஏன் அப்படி நடந்துகொண்டன என்று தங்களுக்குத் தெரியாது என்றும் எப்போதும் தங்கள் கடைகள் விற்பனையாகாத பொருள்களை தர்ம ஸ்தாபனங்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்களாம். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி அளித்தார்களாம்.



சாமான்களைச் சேதப்படுத்தித் தூக்கியெறிந்த அந்தக் கடைகளுக்கு மிக அருகில் உபயோகித்துப் பழையதான உடைகளைச் சேகரித்து ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் ஒரு ஸ்தாபனம் இயங்கி வருகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.



இப்படி பொருள்கள் வீணடிக்கப்பட்டது சம்பந்தமாக மறுநாள் காலையில் வந்த இன்னொரு செய்தி இதை விட அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இப்படி விற்கப்படாத பொருள்களை தர்மஸ்தாபனங்களுக்குக் கொடுத்தால் அவற்றை அங்கிருந்து இலவசமாகப் பெறுபவர்களோ அல்லது அவற்றை அங்கிருந்து திருடிவிடுபவர்களோ கடைக்கு எடுத்துச் சென்று அவற்றைத் திருப்பிக் கொடுத்து, அந்தப் பொருள்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்களாம். ஒரு பொருளை வாங்கிவிட்டுப் பின் அது பிடிக்கவில்லையென்றால் கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிடுவது அமெரிக்காவில் சகஜம். (அமெரிக்காவில் சங்கிலித் தொடர் கடை ஒன்றில் வாங்கிய ஒரு சாமானை அதே ஊரில் வேறு இடத்தில் உள்ள அதே சங்கிலித்தொடர் கடையிலோ அல்லது மற்றொரு ஓரில் உள்ள அதே சங்கிலித் தொடர்கடையிலோ திருப்பிக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படிக் கொடுப்பதற்கு சில மாத தவணை உண்டு. தவணை முடிந்த பிறகும் சில கடைகள் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களை மறுபடி வரவழைக்க வேண்டும் என்பதற்காக வாங்கிக்கொள்வார்கள்.) இது உண்மையான காரணமா என்று ஆராய முற்படுமுன் பத்திரிக்கை நிருபர் குறிப்பிடும் இன்னொரு காரணம் மனதை வெகுவாக நோகடிக்கிறது. இந்தப் பொருள்கள் எல்லாம் ஃபாஷனை விரும்பும் பணக்காரர்களுக்காக தயாரிக்கப்படுவனவாம். இப்படிப் பணக்காரர்களுக்காகத் தயாரிக்கப்படும் உடைகளை, பொருள்களை ஏழைகள் உபயோகிக்கக் கூடாதாம். தங்கள் பிராண்டுகளை உபயோகிப்பவர்கள் பணக்காரர்களாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர இலவசமாகப் பெற்று உபயோகிக்கும் ஏழைகளாக இருக்கக் கூடாதாம். எப்படிப்பட்ட சின்னப் புத்தி!



நியுயார்க் மாநகராட்சியே இப்படி பொருள்களை வீணாக்கும் காரியத்தைச் செய்து வருகிறது. சில கம்பெனிகள் பெரிய பிராண்டுகளின் பெயரைக் கொண்டு போலித்தயாரிப்புகளைத் தயாரிக்கின்றன. இந்தக் கம்பெனிகளின் மீது பிராண்டுகளின் சொந்தக்காரர்கள் வழக்குப் போட்டு அந்தப் பொருள்கள் போலித் தயாரிப்புகள் என்று நிரூபணமானால் அந்தப் பொருள்களை நீதிமன்றம் பறிமுதல் செய்கிறது. இப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை நியுயார்க் நகராட்சியே ஒரு டன்னுக்கு 150 டாலர் செலவழித்து எரியகங்களில் எரித்தோ பெரிய இயந்திரங்களைக் கொண்டு துண்டு துண்டாகக் கிழித்தோ சேதமாக்குகிறது. ஓரிரண்டு வருடங்கள் வரை இப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பிராண்டுகளின் சொந்தக்காரர்களின் சம்மதத்தோடு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் கம்பெனிகளுக்குக் கொடுத்துவந்தனவாம். அப்படிக் கொடுத்துவந்தபோதும் உடைகள், காலணிகள் ஆகிய பொருள்களை மட்டுமே ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கும் கம்பெனிகளுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனவாம். போலித்தயாரிப்புகளான ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள். பெண்களின் டம்பப் பைகள் ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டனவாம். இந்தப் பொருள்கள் சேதமாவதைக் கண்காணிப்பவர்கள் இலவசமாக அவற்றைப் பெற்றுக்கொள்ளும் கம்பெனிகள் இவற்றை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அவற்றைப் பெற்றுக்கொண்டு இலவசமாக விநியோகிக்கும் கம்பெனியின் அதிகாரி ஒருவர் “நாங்கள் ஒரு போதும் அவற்றை வாங்க மறுத்ததில்லை. இப்படி வீணாக்காமல் ஏழைகளுக்குக் கொடுத்தால் நியுயார்க் நகராட்சிக்குப் பணமும் மிச்சமாகும். அந்தப் பொருள்களைத் தேவையானவர்களும் உபயோகிக்கலாம். சுற்றுப்புறச் சூழல் கெடுவதையும் தவிர்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.



அமெரிக்காவில் அதிகமாகச் சோளம் விளைந்துவிட்டது என்று அதைக் கடலில் கொட்டுவார்கள். அதிகமாகப் பால் உற்பத்தி என்றால் அதையும் கடலில் கொட்டுவார்கள். அவற்றையெல்லாம் ஏழை மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு அனுப்பச் செலவாகும் என்று காரணம் கூறுவார்கள். விருந்துகள், விருந்துகள் என்று அங்கு பரிமாறப்பட்ட உணவில் பாதியை வீணடித்து குப்பையில் கொட்டி புதைகுழியில் சேர்ப்பார்கள். உணவகங்களில் அன்றன்று மிஞ்சும் உணவுகளை மறுநாள் உபயோகித்தால் உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று குப்பையில் சேர்ப்பார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல் இப்போது வந்திருக்கிறது உடைகளையும் குளிருக்காக உபயோகப்படுத்தும் பொருள்களையும் வீணாக்கும் செய்தி.



உலகின் ஒரு மூலையில் இருக்கும் கச்சாப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கி ஊதியம் குறைவாக உள்ள நாடுகளில் உள்ள ஏழைத்தொழிலாளிகளின் உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்து தங்கள் நாட்டில் விற்பனை செய்து பெரும் பணக்காரர்களாக விளங்குபவர்கள் இருக்கும் அமெரிக்காவிற்கு, இந்தியாவும் சீனாவும் சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடுத்துகின்றன என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? தன் முதுகு தனக்கே தெரியாது என்பார்கள். அமெரிக்காவிற்கு இதை யார் எடுத்துச் சொல்வது? சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்துவதைத் தடுத்து நிறுத்த நடக்கும் மாநாடுகளில் கலந்துகொள்ளும் அமெரிக்காவை, “நீதான் முதல் குற்றவாளி, நீ திருந்தினால்தான் இது முடியும்” என்று சொல்லும் காலம் எப்போது வரும்?
நன்றி; நாகேஸ்வரி வலைத்தளம்