ஹனுமத்தோடி
கும்பகோணத்தில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி கோயிலில்
நாம் வாயு மைந்தன் ஸ்ரீ ராமதூதனை வீணாகானம் செய்யும்
கோலத்தில் காணலாம் ,
வீணாகானத்தில் நாரதர் சிறந்து விளங்கியவர் அவரும் தன் கானத்திற்கு ஈடே
இல்லை என்ற நினைப்பில் இருந்தபோது
அனுமனில் வீணாகானத்தில் தன்னை மறந்து சிலைப்போல் நின்று விட்டார்
ஆஞ்சநேயர் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று
சொல்லுமாம் அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில்
ஸ்ரீராமனும் ஒன்றி விடுவார் இவருக்க்குப்பிடித்த ராகத்தின் பெயர்
ஹனுமத்தோடி என்று இருக்கிறது மேளகர்த்தா வரிசையில்
எட்டாவதாக வருகிறது என ஞாபகம் ,
அவர் நாதத்தின் இனிமையைப்பார்த்து தன்னுடன் போட்டிக்கு
அழைத்தார் நாரதர் ,
போட்டி என்ன வென்றால்இசையினால் "கல்லும் கனியும் என்பதை நிரூபிக்க
வேண்டும் கல்லும் உருக வேண்டும் என்பதுதான்
{இதேபோல் தான் அக்பர் அரசவையில் ஐஸ்கட்டிகளைப் தன் இசையால் உருக
வைக்கவேண்டும் என்று சங்கீதவித்வான்
தான்சன் முன் நடந்தது என்று சரித்திரம் சொல்கிறது }
மாருதி இசைப்பது ராமனுக்காக அல்லவா ?இருப்பினும் நாரதரை
திருப்தி செய்ய அனுமார் ஒப்புத்துக்கொண்டார் ,
நாரதர் முதலில் அனுமாரை ஆரம்பிக்கச்சொன்னார் ,
அனுமாரும் அதன்படியே பாடியும் உடன் வீணையும் இசைக்க
ஆரம்பித்தார் தோடி ராகத்தில் ஸ்ரீராம ஜயராம ஜயஜயராமா"
என்ற ராம மந்திரத்தை எடுத்து அதில் தன்னையே மறந்தார் ,
சுற்றிலும் மலைகள் நடுநடுவே பாறைகள்,...... இசையை அனுபவித்தபடி நாரதர்
ஒரு பாறைமேல் அமர்ந்தபடி தன் மஹதி என்ற வீணையை தன் அருகில் பாறைமேல்
வைத்தார்
இசைநாதத்தில் அனுமனும் உருக நாரதரையும் அந்த இசை
உருக்கின,
கூடவே இருந்த பாறையும் உருகத்தொடங்கியது
அவ்வளவுதான் "மஹதி "என்ற நாரதரின் வீணையை
பாறை மூடிக்கொண்டது
அனுமனின் கானம் நின்று எங்கும் ஒரே இன்ப நிலை
நாரதருக்கு ஒன்றும் பேசமுடியாத நிலை மௌனம் தான்
அங்குப்பேசியது
போட்டி இன்னும் முடிவடையவில்லையே! தானும் கல்லுருகப்பாடி
ஜயிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுக்க தன் வீணையை
எடுக்கப்போனார் ஆனால் அதுவோ பாறையில் புதைந்து இருந்தது
சரி பாடி ஜயிக்கலாம் என்று பாட ஆரம்பித்தார்
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை
"அஞ்சன குமாரா நான் தோல்வியை ஒப்புத்துக்கொண்டு விட்டேன்
என் தோளில் என் வீணை எப்போதும் இருக்கும் தயவு செய்து
உன் இசையினால் திரும்பவும் பாறையை உருக்கி வீணையை
என்னிடம் கொடுத்துவிடு கொடுப்பதற்கு முன்னால் நீ அதை மீட்டிவிட்டுக்கொடு
உன் கரம் அதில் படவேண்டும் ",
அனுமன் இதைக்கேட்டு மனம் வருந்தி "நாரதமுனிவரே
தாங்கள் இப்படிச்சொல்லலாமா நாதகுருவா இப்படிச்சொல்கிறீர்கள்?
என்று மிகப்பணிவாகக்கூறி திரும்பவும் வீணையை இசைக்க
பாறை உருகி வீணையும் எடுக்க முடிந்த்து
அவர் வீணையும் ராம் ராம் என்று சொன்னதாக ஹிந்தியில்
ஒரு பாடல் உண்டு
சிவ்ஜி கே டம்ரூ ஸே நிகலா ராம் ராம் ராம் ,,,,,,,இதன் தமிழாக்கம்
சிவனின் உடுக்கில் பிறந்த நாதம் ராம் ராம் ராம்
நாரத்ரின் வீணையில் பிறந்தது ராம் ராம் ராம்
சபரியின் இலந்தையில் பிறந்தது ராம் ராம் ராம்
அனுமானின் வாயில் எப்போதுமே ராம் ராம் ராம்
சபரியின் இலந்தையில் பிறந்தது ராம் ராம் ராம்
அனுமானின் வாயில் எப்போதுமே ராம் ராம் ராம
இங்கயும் நீதான் ஒளிந்திருக்கிறாய் ராம்போலா!
ஹனும தோடி
தோடி ராகமே கடபயாதி ஸங்க்யைப்படி ஹனும தோடி என்றழைக்கப் படுகிறது.
சுத்த மத்யம ராகம்; 72 மேளகர்த்தா ராகங்களில் எட்டாவது; ஆனால் நவமியில்
அவதரித்தவனைக்
குறித்த பாடல்களே இந்த ராகத்தில் அதிகம் இருக்கும் என்னும் தோற்றம்.
இந்த ராகத்தில் ஸத்குரு த்யாகராஜர் 32 பாடல்கள் இயற்றியுள்ளார்; சில
அம்பிகைக்கானவை.
தீக்ஷிதரும் ஸ்ரீ ராமனின் மேல் தோடியில் பாடியுள்ளார்.
ஹிந்துஸ்தானி ஸங்கீதத்தில் இது பைரவி தாட்;காலையில் பாடும் ராகம்.
வடநாட்டவரின் தோடி ராகமும் நமது தோடி ராகமும் வேறு;
அவர்களது தோடி நமது சுபபந்துவராளி.
Search my older Blog
Monday, December 14, 2009
Wednesday, December 9, 2009
tourism;singapore
அழகிய சிங்கப்பூர்
சிங்கப்பூர் விமான தளத்தில் இறங்கிய உடன் முதலிலேயே காணக்கூடியது எங்கும் எப்பொழுதும் இவ்வளவு அழகாகவும் துப்புரவாகவும் மிகத் திறமையாகவும் கூட ஒரு நாட்டை நிர்வகிக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கலந்த பிரமிப்பு.
விமான தளத்தைவிட்டு வெளியே வந்ததும் பார்க்கப் பிரமிக்க வைப்பவை, அழகுமிக்க சாலைகள். நடக்கக் கூட கூச்சப்படக்கூடியதான சுத்தம். பழுதடைய வாய்ப்பே இல்லாத, உறுதியான வடிவமைப்பு. சாலைகளில் குப்பைகளோ, அசுத்தங்களோ, நாற்றமோ கிடையாது. ஈ, கொசு, கிருமிகளுடன் கூடிய அசுத்த தண்ணீர் தேக்கமில்லை. எத்தனை மழை பெய்தாலும், தண்ணீர் மேடு பள்ளமின்றி வழிந்தோடி, நொடியில் வடியக்கூடிய அமைப்பு.
மரக்கன்றுகள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் நடப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி, குறுக்கிடாமல் இருக்க அவ்வப்போது களை எடுக்கப்பட்டு அழகுடன் பராமரிக்கப்படுகின்றன.
சாலைகளின் இரு மருங்கிலும் அழகுடன் மிளிரும் அழகான மரங்கள். அதனை ஒட்டி நடைபாதைகள். அருகில் பசும் புல் தரை. குழந்தைகள், வயதானவர்களுக்காக போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத் தனி நடை பாதை. அசுத்தப்படுத்தும் ஆக்கிரமிப்புக் கடை கண்ணிகள் இல்லை. கிருமிகளையும் எங்கும் எப்பொழுதும் இருமி, எச்சில் துப்பும் அசுத்தமான வியாதிகளைப் பரப்பும் நோயாளி பாதசாரிகள் குறுக்கீடுகள் கிடையாது. வேறு எவ்விதப் பயமுமின்றி, மக்கள் நடக்க வசதிகள்.
சாலைகளிலோ, கடைகளிலோ, பூங்காக்களிலோ டீ, காபி, வெற்றிலை - புகையிலை, பீடி, சிகரெட்டுடன் துப்புவது கிடையாது. அனாவசிய அரசியல் அரட்டை அடிப்பது, வெட்டி பேச்சு கூடாது. குப்பைகளை எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இறைப்பதோ, கழிப்பிடமாக உபயோகிப்பதோ கிடையாது, கூடாது. இவற்றுள்ல் எது செய்தாலும், தண்டனை, அபராதத் தொகை கட்டித்தான் ஆக வேண்டும். குற்றமென்றால் கண்டிப்பாய் தண்டனை நிச்சயம்.
ஒவ்வொரு வீடு, அலுவலகம், கடை முன்பும் அழுகக் கூடியவை, திரும்பவும் உபயோகிக்கும் பொருட்களாக மாற்றக்கூடியவை என்று தனித் தனியாக அடையாளமிட்ட சுத்தமான மூடியிட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தான் அன்றாடம் உள்ள குப்பைகள், வீணான காய்கறி துண்டங்கள், பேப்பர், பிளாஸ்டிக் முதலியவற்றைப் போடவேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் சிதறாமல், நாற்றமில்லாமல், அதற்குள்தான் குப்பைகளைப் பைகளில் கட்டிப் போடுகிறார்கள். அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அருவெறுப்பும் இல்லாமல், சுவடில்லாமல், அவ்வப்போது செவ்வனே அகற்றுகிறார்கள். துப்புரவு மென்மேலும் மெருகடைகிறது.
கட்டடங்கள் ஒரே கோட்டில் கட்டினாற்போல் கம்பீரமாக நிற்கின்றன. அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு வர்ணம் அடிக்கப்பட்டு, பொலிவுடன் திகழ்கின்றன. பாதையை ஆக்கிரமிக்கும் கட்டடம், கடைகள் எதுவும் கிடையாது. எந்த விலாசமும் எவரும் எவ்விதச் சிரமமும் இல்லாமல் கண்டுபிடிக்க ஏதுவாக எல்லா இடங்களிலும் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும், தமிழிலும் கூட, தெரு பெயரிட்ட வழிகாட்டிப் பலகைகள் ஒரே மாதிரியான வடிவில் இருக்கின்றன. மொழி வெறியோ, சண்டையோ பிரச்சினையோ கிடையாது. எல்லாக் கட்டடங்களின் பெயர்களும் எண்களும் அடையாளமிட்டு, தெளிவாக யாரும் எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் உள்ளன. எல்லாக் குடியிருப்புகளைச் சுற்றியும் நன்கு வடிவமைக்கப்பட்ட அழகு கொஞ்சும் விசாலமான நன்கு பராமரிக்கப்படும் பூங்காக்கள். அவற்றில் எல்லா வயதினருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள். நடை பழகத் தனித்தனி குறிப்பிட்ட பாதைகள், கை, கால், பயிற்சி செய்ய உபகரணங்கள் (physio therapy like).
கட்டடங்கள் புதிதாகக் கட்டும்பொழுதோ, புதுப்பிக்கப்படும்பொழுதோ ஏற்படும் தேவைப்படாத இடிபாட்டு மண், கற்கள், உடைப்புகள் முதலியன போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படும் வகையில் தெருக்களில் கொட்டக்கூடாது. அதற்கான சக்கரம் வைத்த பெரிய இரும்புத் தொட்டிகள் வைக்கப்பட்டு அதற்குள் போடப்பட்டு அவ்வப்போது சுவடில்லாமல் சுத்தப்படுத்தப்படுகின்றன.
எந்த வாகனத்தின் டயர்களிலும், சகதியோ, சேறோ, மண்ணோ அல்லது வேறு ஏதாவது அசுத்தங்களோ இருந்தால், வண்டிகள் வெளியில் எடுப்பதற்குமுன், அவை சாலைகளை அசுத்தம் செய்யாமல் இருப்பதற்காக அதிவேகத் தண்ணீர் பீச்சல் (Water jet) மூலமாக டயர்கள் சுத்தம் செய்யப்படவேண்டும். அதன் பின் தான் வாகனங்கள் வெளியில் எடுக்கவேண்டும், எடுக்கிறார்கள். கழுவப்பட்ட அசுத்தத் தண்ணீர், தானாகவே, தெருக்களில் வழிந்தோடாமல், கீழே வடிந்துவிடும். அமைப்புகள். ஆஹா என்ன அக்கறை!
சீன டாக்சி ஓட்டுநர்கள் நம்மை ஏற்றிக்கொண்டு சரியான பாதையில் செல்கிறார்கள். சரியான முகவரியில் இறக்கி விடுகிறார்கள். மீட்டருக்கு உரிய தொகையை மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், லக்கேஜை முகம் சுழிக்காமல் இறக்கி வைக்கிறார்கள்.
நன்றி'சென்னை ஆன்லைன்
சிங்கப்பூர் விமான தளத்தில் இறங்கிய உடன் முதலிலேயே காணக்கூடியது எங்கும் எப்பொழுதும் இவ்வளவு அழகாகவும் துப்புரவாகவும் மிகத் திறமையாகவும் கூட ஒரு நாட்டை நிர்வகிக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கலந்த பிரமிப்பு.
விமான தளத்தைவிட்டு வெளியே வந்ததும் பார்க்கப் பிரமிக்க வைப்பவை, அழகுமிக்க சாலைகள். நடக்கக் கூட கூச்சப்படக்கூடியதான சுத்தம். பழுதடைய வாய்ப்பே இல்லாத, உறுதியான வடிவமைப்பு. சாலைகளில் குப்பைகளோ, அசுத்தங்களோ, நாற்றமோ கிடையாது. ஈ, கொசு, கிருமிகளுடன் கூடிய அசுத்த தண்ணீர் தேக்கமில்லை. எத்தனை மழை பெய்தாலும், தண்ணீர் மேடு பள்ளமின்றி வழிந்தோடி, நொடியில் வடியக்கூடிய அமைப்பு.
மரக்கன்றுகள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் நடப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி, குறுக்கிடாமல் இருக்க அவ்வப்போது களை எடுக்கப்பட்டு அழகுடன் பராமரிக்கப்படுகின்றன.
சாலைகளின் இரு மருங்கிலும் அழகுடன் மிளிரும் அழகான மரங்கள். அதனை ஒட்டி நடைபாதைகள். அருகில் பசும் புல் தரை. குழந்தைகள், வயதானவர்களுக்காக போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத் தனி நடை பாதை. அசுத்தப்படுத்தும் ஆக்கிரமிப்புக் கடை கண்ணிகள் இல்லை. கிருமிகளையும் எங்கும் எப்பொழுதும் இருமி, எச்சில் துப்பும் அசுத்தமான வியாதிகளைப் பரப்பும் நோயாளி பாதசாரிகள் குறுக்கீடுகள் கிடையாது. வேறு எவ்விதப் பயமுமின்றி, மக்கள் நடக்க வசதிகள்.
சாலைகளிலோ, கடைகளிலோ, பூங்காக்களிலோ டீ, காபி, வெற்றிலை - புகையிலை, பீடி, சிகரெட்டுடன் துப்புவது கிடையாது. அனாவசிய அரசியல் அரட்டை அடிப்பது, வெட்டி பேச்சு கூடாது. குப்பைகளை எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இறைப்பதோ, கழிப்பிடமாக உபயோகிப்பதோ கிடையாது, கூடாது. இவற்றுள்ல் எது செய்தாலும், தண்டனை, அபராதத் தொகை கட்டித்தான் ஆக வேண்டும். குற்றமென்றால் கண்டிப்பாய் தண்டனை நிச்சயம்.
ஒவ்வொரு வீடு, அலுவலகம், கடை முன்பும் அழுகக் கூடியவை, திரும்பவும் உபயோகிக்கும் பொருட்களாக மாற்றக்கூடியவை என்று தனித் தனியாக அடையாளமிட்ட சுத்தமான மூடியிட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தான் அன்றாடம் உள்ள குப்பைகள், வீணான காய்கறி துண்டங்கள், பேப்பர், பிளாஸ்டிக் முதலியவற்றைப் போடவேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் சிதறாமல், நாற்றமில்லாமல், அதற்குள்தான் குப்பைகளைப் பைகளில் கட்டிப் போடுகிறார்கள். அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அருவெறுப்பும் இல்லாமல், சுவடில்லாமல், அவ்வப்போது செவ்வனே அகற்றுகிறார்கள். துப்புரவு மென்மேலும் மெருகடைகிறது.
கட்டடங்கள் ஒரே கோட்டில் கட்டினாற்போல் கம்பீரமாக நிற்கின்றன. அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு வர்ணம் அடிக்கப்பட்டு, பொலிவுடன் திகழ்கின்றன. பாதையை ஆக்கிரமிக்கும் கட்டடம், கடைகள் எதுவும் கிடையாது. எந்த விலாசமும் எவரும் எவ்விதச் சிரமமும் இல்லாமல் கண்டுபிடிக்க ஏதுவாக எல்லா இடங்களிலும் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும், தமிழிலும் கூட, தெரு பெயரிட்ட வழிகாட்டிப் பலகைகள் ஒரே மாதிரியான வடிவில் இருக்கின்றன. மொழி வெறியோ, சண்டையோ பிரச்சினையோ கிடையாது. எல்லாக் கட்டடங்களின் பெயர்களும் எண்களும் அடையாளமிட்டு, தெளிவாக யாரும் எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் உள்ளன. எல்லாக் குடியிருப்புகளைச் சுற்றியும் நன்கு வடிவமைக்கப்பட்ட அழகு கொஞ்சும் விசாலமான நன்கு பராமரிக்கப்படும் பூங்காக்கள். அவற்றில் எல்லா வயதினருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள். நடை பழகத் தனித்தனி குறிப்பிட்ட பாதைகள், கை, கால், பயிற்சி செய்ய உபகரணங்கள் (physio therapy like).
கட்டடங்கள் புதிதாகக் கட்டும்பொழுதோ, புதுப்பிக்கப்படும்பொழுதோ ஏற்படும் தேவைப்படாத இடிபாட்டு மண், கற்கள், உடைப்புகள் முதலியன போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படும் வகையில் தெருக்களில் கொட்டக்கூடாது. அதற்கான சக்கரம் வைத்த பெரிய இரும்புத் தொட்டிகள் வைக்கப்பட்டு அதற்குள் போடப்பட்டு அவ்வப்போது சுவடில்லாமல் சுத்தப்படுத்தப்படுகின்றன.
எந்த வாகனத்தின் டயர்களிலும், சகதியோ, சேறோ, மண்ணோ அல்லது வேறு ஏதாவது அசுத்தங்களோ இருந்தால், வண்டிகள் வெளியில் எடுப்பதற்குமுன், அவை சாலைகளை அசுத்தம் செய்யாமல் இருப்பதற்காக அதிவேகத் தண்ணீர் பீச்சல் (Water jet) மூலமாக டயர்கள் சுத்தம் செய்யப்படவேண்டும். அதன் பின் தான் வாகனங்கள் வெளியில் எடுக்கவேண்டும், எடுக்கிறார்கள். கழுவப்பட்ட அசுத்தத் தண்ணீர், தானாகவே, தெருக்களில் வழிந்தோடாமல், கீழே வடிந்துவிடும். அமைப்புகள். ஆஹா என்ன அக்கறை!
சீன டாக்சி ஓட்டுநர்கள் நம்மை ஏற்றிக்கொண்டு சரியான பாதையில் செல்கிறார்கள். சரியான முகவரியில் இறக்கி விடுகிறார்கள். மீட்டருக்கு உரிய தொகையை மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், லக்கேஜை முகம் சுழிக்காமல் இறக்கி வைக்கிறார்கள்.
நன்றி'சென்னை ஆன்லைன்
Tuesday, December 8, 2009
real estate -frauds
போலிப்பத்திரம்!
பாலமுருகனின் தாய்ப் பத்திரமும், வீடுகட்டிக்கொண்டிருந்த லஷ்மணனின் கிரயப் பத்திரமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அச்சு அசலாக அப்படியே இருந்தது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தபோதுதான் லஷ்மணனின் கையெழுத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அடுத்ததாக முத்திரைதாளிலுள்ள எண் வேறு வேறாக இருந்தது. அடுத்த கட்டமாக வக்கீலிடம் போய் இரண்டு பத்திரங்களையும் காட்டியபோதுதான் தெரியவந்தது பாலமுருகனிடம் இருந்தது போலிப் பத்திரம் என்பது!
நடந்தது என்னவென்றால் போலிப் பத்திரம் மூலம் புரோக்கர்கள் மனையை பாலமுருகனுக்கு விற்றிருக்கிறார்கள். பாவம்!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
மனை அல்லது சொத்தை வாங்கும்போது அதற்குரிய பத்திரம் உண்மையானதுதானா என்பதை அறிந்துகொள்ள, சார் பதிவாளர் அலுவலத்தில் 'சான்று அளிக்கப்பட்ட பிரதி'யை (Certified Copy) விண்ணப்பித்து வாங்கி ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். இதற்கான செலவு 200 ரூபாய்தான்.
ஒத்தியில் ஓராயிரம் பிரச்னை!
பாலமுருகன் தான் வாங்கிய மனையில் வேறொருத்தர் வீடு கட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானார் என்றால், தங்கராஜ் அதிர்ந்து போனது ஒரு நோட்டீஸைப் பார்த்து!
மாதாமாதம் வாடகை கொடுத்து இருப்பதைவிட ஒத்திக்கு வீடு கிடைத்தால் நன்றாக இருக்குமே; வாடகைப் பணமாவது மிச்சமாகுமே என்று அலைந்து திரிந்து ஒரு வீட்டைப் பிடித்தார் தங்கராஜ். மூன்று லட்ச ரூபாய்; மூன்று ஆண்டு ஒத்தி என அக்ரிமென்ட் போட்டு புதிய வீட்டில் குடியேறினார்.
குடியேறி ஐந்தாறு மாதங்கள்தான் ஆகியிருக்கும்... திடுதிப்பென வந்த சிலர், 'தாங்கள் வங்கியிலிருந்து வந்திருப்பதாகவும் வீட்டின் ஓனர் வீட்டு மதிப்பை அதிகமாகக் காட்டி கடன் வாங்கிவிட்டு கம்பி நீட்டிவிட்டதாகவும், உடனே வீட்டைக் காலி செய்யவேண்டும்' என்றும் இனிமா கொடுத்தனர்!
தடுமாறிப்போன தங்கராஜ், 'தான் ஒத்திப் பணம் கொடுத்திருப்பதால் அந்த மூன்று லட்சத்தைக் கொடுத்தால்தான் வீட்டைக் காலி செய்யமுடியும்!' என்று எவ்வளவோ வாதாடிப்பார்த்தார். 'வீடு அடமானத்தில் இருக்கும்போது ஒத்தி செல்லாது!' என்று ஒரே போடாகப் போட்டுவிட்டது வங்கி!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஒத்திக்கான அக்ரிமென்ட் எழுதும் முன்பு ஒரிஜினல் வீட்டுப் பத்திரத்தை காட்டச் சொல்லவேண்டும். அப்போது வீட்டு உரிமையாளர் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஒத்திக்குப் பின் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தால் ஒத்திக்குப் பணம் கொடுத்தவர் அந்த ஒத்திக்கான அக்ரிமென்ட்டை பதிவு செய்திருக்கும்பட்சத்தில் வங்கி வீட்டை எடுத்துக்கொண்டால் ஒத்தி பணத்தை வங்கி கொடுக்க முன்வரும். அக்ரிமென்டை பதிவு செய்யவில்லை என்றால் பணம் கிடைக்காது.
பழி வாங்கிய பங்கு!
கண்ணப்பனுக்கு எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிடவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்கேற்றார்போல ஒரு வீடு விலைக்கு வரவும், அதை வாங்க முடிவு செய்தார். வீட்டின் உரிமையாளர் இறந்துபோய்விட்டதால் அவருடைய மனைவி மற்றும் மூன்று மகன்கள் கையெழுத்துப் போட... சொத்தைப் பதிவுசெய்து வாங்கிவிட்டார். வாங்கிய கையோடு கொஞ்சம் செலவு செய்து வீட்டை சரிபண்ணி, குடிபுகுந்துவிட்டார்.
ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஒரு பெண் மூலம் அவருக்கு சிக்கல் வந்தது. அந்தப் பெண், 'கண்ணப்பன் வாங்கிய வீட்டின் உரிமையாளருடைய மூத்த மகள் என்றும், தனக்குத் தெரியாமல் மற்றவர்கள் ஒன்றுசேர்ந்து வீட்டை விற்றுவிட்டார்கள் என்றும், தன் பங்காக 5 லட்ச ரூபாய் தரவேண்டும்' என்றும் குண்டைத் தூக்கிப் போட்டார். 'வீட்டுக்கான சரியான விலை என்னவோ அதைக் கொடுத்துவிட்டேன், உங்களுக்கு வேண்டுமென்றால் விற்றவர்களிடம் போய் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வீட்டுக்கு இதற்கு மேல் ஒரு நயாபைசா கூடத் தரமுடியாது!' என்று கண்ணப்பன் சொல்லிவிட்டார். ஆனால், அந்தப் பெண் இதற்கெல்லாம் அசருவதாக இல்லை! கோர்ட்டில் சந்தித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
பயந்துபோன கண்ணப்பன் தெரிந்த வக்கீலைப் போய்ப் பார்க்க, அவரோ, 'அந்தப் பெண் கேட்பதைக் கொடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. அப்பெண்ணிடம் பேரம் பேசி தொகையை வேண்டுமானால் குறைக்கப் பாருங்கள்!' என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் கையில் காலில் விழுந்து மூன்று லட்ச ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்து சிக்கலிலிருந்து வெளியே வந்தார் இப்போதெல்லாம் அவரைத் தேடி யாராவது ஒரு பெண் வருகிறார் என்றால் அவ்வளவுதான், அலறிப் புடைத்து ஓட்டமெடுத்துவிடுகிறார்!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஒரு சொத்தை வாங்குவது என்று முடிவு எடுத்துவிட்டால் அக்கம்பக்கத்தில் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் என்று விசாரிப்பது அவசியம். அதுவும் சொத்து யார் பெயரில் இருக்கிறதோ அவர் இறந்துவிட்டால், வாரிசுகள் விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மூரில் பொதுவாக சொத்தின் வாரிசுகளாக மகன்களை மட்டும்தான் காட்டுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் சட்டப்படி சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது. பெண்கள், பத்திரப் பதிவு முடிந்தபிறகு 12 ஆண்டுகளுக்குள் எப்போது உரிமை கோரினாலும் அவர்களுக்குப் பங்கு கொடுத்தே ஆகவேண்டும்.
ஒரு பூட்டு இரண்டு வீடு!
ஆறு மாதம் போயிருக்கும்... ஒருநாள் தனியார் வங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் கையில் பூட்டோடு வந்து நின்றார்கள். பூட்டு கன்னியப்பன் வீட்டுக்கு மட்டுமல்ல, பக்கத்திலிருந்த 700 ச.அடி வீட்டுக்கும் சேர்த்துத்தான்! பதறிப்போய் விசாரித்தபோது இடத்தின் உரிமையாளர் நான்கு வருடத்துக்கு முன்பு வீடு மற்றும் இடத்தைக் காட்டி 20 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்திருக்கிறார். வியாபாரத்தில் நொடித்துப் போகவும் வங்கிக்குத் தெரியாமல் இடத்தை விற்றுவிட்டு கம்பி நீட்டிவிட்டார்!
வீடு விற்றவர் இதுவரை கட்டிய தொகை போக மீதம் உள்ள தொகையை இருவரும் கொடுத்தால் வீட்டை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள் வங்கி அதிகாரிகள். வேறு வழியில்லாமல் இருவரும் அதே வங்கியில் கடன் வாங்கி, இப்போது சொந்த வீட்டுக்கு மாதத் தவணை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஒரே இடத்தை இரண்டாக அல்லது அதற்கு மேல் பிரித்து விற்கும்போது தாய் பத்திரத்தின் ஒரிஜினலை உரிமையாளர் தன்வசம் வைத்துக்கொண்டு, அதன் நகலைத்தான் வாங்குபவர்களுக்குக் கொடுப்பார். அதுபோன்ற நேரங்களில் வாங்குபவர்கள், தாய் பத்திரத்தின் அசலைக் கேட்டுவாங்கி பார்க்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால், வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் விஷயம் தெரியவந்திருக்கும்.
பவர்ஃபுல் கையெழுத்து!
வித்யாதரன் ஏமாந்த கதை கொஞ்சம் வித்தியாசமானது. அவர் பார்த்த வீடு மிகவும் பிடித்துப் போய்விட்டது. வீடு புரோக்கர் ஒருவரின் பேரில் இருந்தது. புரோக்கருக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், முழுப் பணத்தை கொடுத்தால் உடனே பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பதாகவும் சொன்னார்கள். இதையடுத்து புரோக்கர் அலுவலகத்தில் வைத்து பவர் பத்திரம் எழுதப்பட்டது. வித்யாதரன் நல்லநாள் பார்த்து பத்திரத்தைப் பதிவதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றார். அங்கே, 'பவர் கொடுத்தவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். தனக்கு வீட்டை விற்ற புரோக்கரைப் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வரவழைத்தபோது அந்த புரோக்கர், 'நான் யாருக்கும் பவர் கொடுக்கவில்லை. இது என் கையெழுத்தும் இல்லை!' என்று அடித்துச் சொல்லிவிட்டார்!
புரோக்கருடன் இருந்த இரண்டு பேர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். அவர்கள் கொடுத்திருந்த முகவரிக்குத் தேடிப் போனால், அங்கு அப்படி ஒரு தெருவே இல்லை! புரோக்கர் மற்றும் அவரின் கூட்டாளிகள் சேர்ந்து திட்டமிட்டு வித்யாதரனை வகையாக ஏமாற்றி இருக்கிறார்கள். 15 லட்ச ரூபாய் இழந்த நிலையில், சொந்த வீடு ஆசையை மறந்தே விட்டார் வித்யாதரன்!
என்ன செய்திருந்தால் ஏமாறாமல் இருந்திருக்க முடியும்?
பவர் ஆஃப் அட்டர்னியை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாதது, வித்யாதரனின் தவறு. பவரை பதிவு செய்யும்போது, அதில் பவர் கொடுப்பவர் மற்றும் சாட்சிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அவர்களின் கையெழுத்து மற்றும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதனால், புரோக்கர் மற்றும் சாட்சிகள் பல்டி அடிக்க வாய்ப்பு இல்லை. பவரை பதிவு செய்ய அதிகபட்சம் சில நூறு ரூபாய்கள்தான் செலவாகும்.
'தொலைந்த' சொத்து
'ஒரிஜினல் பத்திரம் இருந்திருந்தால் கூடுதலாக எட்டு லட்சமோ, பத்து லட்சமோ கிடைத்திருக்கும். என் கெட்ட நேரம். அது தொலைந்து போனதால் இப்படி மலிவாக விற்க வேண்டியிருக்கிறது' என்று கண்ணை வேறு கசக்கினார் அவர்.
ஆஹா..! இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போது கிடைக்கப்போகிறது என்று பரவசமாகிப் போன வீரப்பன், தனது சேமிப்பு எல்லாவற்றையும் வழித்துக் கொடுத்து பத்திரம் முடித்தார். ஆனால், சில மாதங்களிலே ஏன் அவ்வளவு மலிவாக அந்த வீடு கிடைத்தது என்பதற்கான உண்மையான காரணம் தெரியவந்தது! வீட்டை விற்றவர் வீட்டுப் பத்திரத்தை நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து, 25 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்திருக்கிறார்! இப்போது நிதி நிறுவனத்துக்கும் வீரப்பனுக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
என்ன செய்திருந்தால் ஏமாறாமல் இருந்திருக்க முடியும்?
Monday, December 7, 2009
religion
. நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம்.நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது; அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம்.சரி! பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும்,அடிக்கடியாவது உணர்கிறோம்.இதற்கு தீர்வு ஒன்றுதான் குபேர கிரிவலம்.
அனைவரும் குபேர கிரிவலம் சென்றால் அவர்கள் அனைவரும் செல்வந்தராவார்கள்
கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.ஆண்கள் ருத்ராட்சம் கழுத்திலும் கைகள்,புஜங்களில் அணிந்து, வேட்டி (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை)உடுத்தி, மேலாடை அணியாமல் சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம்.அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.
ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!சரி! குபேரகிரிவல நாள் இந்த வருடம் எந்த நாள்?14.12.2009 திங்கள்அன்று மாலை 4 மணிக்கு
அதென்ன குபேர கிரிவலம்.
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார்.வந்து காலைப்பொழுதில் மூலவரான திரு.அண்ணாமலை திருமதி.உண்ணாமுலையம்மனை வழிபடுகிறார்.பிறகு அங்குஇருந்து வந்து அவர் திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார்.அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார்.அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும்.
இதன் மூலம் நாம்,நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும்.நாம்,நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்புடனும் வாழும்.இந்த ரகசியம் பல நூற்றாண்டுகளாக மகான்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது.
அனைவரும் குபேர கிரிவலம் சென்றால் அவர்கள் அனைவரும் செல்வந்தராவார்கள்
(ஒரே தடவை சென்றுவந்தால் மட்டும் ஏன் செல்வ வளம் நமக்குக் கிடைப்பதில்லையே? ஏன்?
எனில், 7 தலைமுறைகளில் சுமார் 245 குடும்பங்கள் வருகின்றன.அவர்கள் அதாகப்பட்டது நமது அப்பா,அம்மா; அவர்களின் அப்பாக்கள், அம்மாக்கள்(நமது தாத்தாக்கள்,பாட்டிகள்) என ஒவ்வொருவரும் செய்த கர்மவினைகளை கரைக்க சில அல்லது பல முறை கிரிவலம் செல்ல வேண்டியிருக்கிறது.அதனால்தான்.
14 கிலோ மீட்டர்கள் தூரத்தை அங்கப் பிரதட்சணம் செய்து கிரிவலம் வரும் மனிதர்!!!!!!)
கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.ஆண்கள் ருத்ராட்சம் கழுத்திலும் கைகள்,புஜங்களில் அணிந்து, வேட்டி (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை)உடுத்தி, மேலாடை அணியாமல் சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம்.அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.
ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!சரி! குபேரகிரிவல நாள் இந்த வருடம் எந்த நாள்?14.12.2009 திங்கள்அன்று மாலை 4 மணிக்கு
நன்றி;ஆண் மீகக்கடல்
temple
பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு. திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாசலபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின்றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும்.
முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள். ஒரு முறை, அவளை பார்த்தான் ராவணன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினான். ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று அவனிடம் தெரிவித்த வேதவதியை பலவந்தப்படுத்தினான் ராவணன்.
அவனிடம், “பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்திய உனக்கு இதே இச்சையால் அழிவு நேரும்…’ என சாபமிட்டாள் வேதவதி. பின்னர் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அக்னியில் விழுந்த அவளை, எரிக்காமல் பாதுகாத்தார் அக்னிபகவான்.
ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்று வாக்களித்தார் ராமபிரான்.
இதன்படி, திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.
சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அதுகேட்டு ஆனந்தமடைந்தார் மன்னர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் நடக்கவிருந்த திருமணத்தைக் காண தேவலோகமே கூடியது.
சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக்கொடுத்தார்.
சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் முடித்துவிட்டார் என்ற தகவலை லட்சுமியிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.
“லட்சுமி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.
பின்னர், லட்சுமியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள். என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன். பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
நன்றி; sendil vayal@
wordpress
humour
சாமி கண்ணைக் குத்திட்டார்....
ஒரு ஊரில் ஒரு விநோதமான பழக்கம் இருந்ததாம்.
அங்க ஊர் கோயில்ல வழிபாட்டின் போது கடவுள் சிலையின் மீது கல்லை விட்டு எறியனுமாம்.கல்லு சரியா விழுந்தா நினைச்சது நடக்கும்னு ஐதீகம்.
அந்த ஊருக்குப் புதுசா ஒருத்தன் விருந்துக்கு வந்தானாம்.
அவனையும் அப்படிக் கல்லை விட்டு எறியச் சொன்னாங்களாம்.
அவனுக்கோ கடவுள் சிலை மீது கல்லெறிய பயம்.சின்ன வயசிலே ஏதாச்சும் தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி சொல்லி அவங்க ஆத்தா வளர்த்து விட்டிருந்தது.சும்மா செய்யறத் தப்புக்கு கண்ணைக் குத்தும் சாமி அவர் மேலேயே கல்லைப் போட்டா சும்மா விடுமான்னு பயந்தான்.
ஆனாலும் ஊர்க்காரவங்க விடலை.சரின்னு வேறு வழியில்லாம கல்லை எடுத்து சிலையின் மீது எறிவது போல போக்குக் காட்டிட்டு பக்கத்துல இருந்த மரத்தின் மீது போட்டானாம்.
கொஞ்ச நேரத்துல அவனுக்கு ரெண்டு கண்ணும் போயிடுச்சாம்.
சாமீ எனக்கு ஒரு உண்மைத் தெரியனும் சாமீய்ய்ய் உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னுதானே மரத்து மேல எறிஞ்சேன் .இருந்தும் ஏஞ்சாமி என் கண்ணைக் குத்திட்டே னு அழுதானாம்.
அதுக்கு கடவுள் சொன்னாராம் ஊர்க்காரங்க கல்லெடுத்து அடிக்கிறாங்கன்னு தான் நானே பக்கத்துல இருந்த மரத்து மேல ஒளிஞ்சிருந்தேன்.பாவி நீ எப்படியோ தெரிஞ்சுகிட்டு என்னை கல்லால அடிச்சிட்டியே அதான் தப்பு செஞ்ச உன்னைக் கண்ணைக் குத்திட்டேன்னு .
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகா சொல்லக் கேட்டு இரசித்தது:
நன்றி;kummionly blogspot
அங்க ஊர் கோயில்ல வழிபாட்டின் போது கடவுள் சிலையின் மீது கல்லை விட்டு எறியனுமாம்.கல்லு சரியா விழுந்தா நினைச்சது நடக்கும்னு ஐதீகம்.
அந்த ஊருக்குப் புதுசா ஒருத்தன் விருந்துக்கு வந்தானாம்.
அவனையும் அப்படிக் கல்லை விட்டு எறியச் சொன்னாங்களாம்.
அவனுக்கோ கடவுள் சிலை மீது கல்லெறிய பயம்.சின்ன வயசிலே ஏதாச்சும் தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி சொல்லி அவங்க ஆத்தா வளர்த்து விட்டிருந்தது.சும்மா செய்யறத் தப்புக்கு கண்ணைக் குத்தும் சாமி அவர் மேலேயே கல்லைப் போட்டா சும்மா விடுமான்னு பயந்தான்.
ஆனாலும் ஊர்க்காரவங்க விடலை.சரின்னு வேறு வழியில்லாம கல்லை எடுத்து சிலையின் மீது எறிவது போல போக்குக் காட்டிட்டு பக்கத்துல இருந்த மரத்தின் மீது போட்டானாம்.
கொஞ்ச நேரத்துல அவனுக்கு ரெண்டு கண்ணும் போயிடுச்சாம்.
சாமீ எனக்கு ஒரு உண்மைத் தெரியனும் சாமீய்ய்ய் உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னுதானே மரத்து மேல எறிஞ்சேன் .இருந்தும் ஏஞ்சாமி என் கண்ணைக் குத்திட்டே னு அழுதானாம்.
அதுக்கு கடவுள் சொன்னாராம் ஊர்க்காரங்க கல்லெடுத்து அடிக்கிறாங்கன்னு தான் நானே பக்கத்துல இருந்த மரத்து மேல ஒளிஞ்சிருந்தேன்.பாவி நீ எப்படியோ தெரிஞ்சுகிட்டு என்னை கல்லால அடிச்சிட்டியே அதான் தப்பு செஞ்ச உன்னைக் கண்ணைக் குத்திட்டேன்னு .
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகா சொல்லக் கேட்டு இரசித்தது:
நன்றி;kummionly blogspot
personality
பார்வை மட்டும் போதுமா

சுமார் முன்னூறு மாணவ, மாணவிகள் இறுக்கமாக அந்த அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அனைவருமே இன்ஜினியரிங் முதலாமாண்டுக்கு சமீபத்தில் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பதால் இதுபோன்ற கூட்டத்தில் எப்படி நடந்துகொள்வது, எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்ற குழப்பம் அவர்களது முகத்தில் பளிச்சிடுகிறது. முயல்களைப் போல மருண்டவிழிகளோடு, பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாக கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவர் வருகிறார். அனைவரும் அவசர அவசரமாக, சலசலத்துக் கொண்டே எழுகிறார்கள். “வணக்கம் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்....”, “குட்மார்னிங் சார்ர்ர்ர்...” – அப்பட்டமான பள்ளிவாசனை.
வந்தவரோ, “என்னை சார்னு கூப்பிடக்கூடாது. உங்களை விட ரெண்டு வயசு சின்னப்பய நானு. இளங்கோன்னே கூப்பிடுங்க” என்று சின்னதாக ஜோக்கடித்து, சூழலை ரிலாக்ஸ் ஆக்குகிறார். அடுத்தடுத்து இளங்கோவன் பேசப்பேச மகுடிக்கு கட்டுப்படும் நாகங்களாகிறார்கள் மாணவர்கள். சில நேரங்களில் கூரையதிர கைத்தட்டுகிறார்கள். சில நேரங்களில் ‘ஹோ’வென்று ஆனந்தக் கூச்சல். திடீரென உருகுகிறார்கள். ஆவேசத்தோடு பேசுகிறார்கள். பணிவாக தங்களது சந்தேகங்களுக்கு விடைகளை கேட்டுப் பெறுகிறார்கள். நவரசங்களையும் இப்போது காணமுடிகிறது அவர்களது முகங்களில்.
அந்த இடம், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம். சாஸ்தா இன்ஜினியரிங் கல்லூரி. கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ததின் பேரில் முதலாமாண்டு மாணவர்களோடு பேச வந்திருப்பவர் ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பெருக இதுபோன்ற நெம்புகோல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது இப்போது கல்லூரிகளில் ஃபேஷன். சுமார் ஒன்றரை மணி நேர அமர்விற்குப் பிறகு ‘காம்ப்ளான் பாய்/கேர்ள்’ போல துள்ளிக்கொண்டு வகுப்பறைக்கு ஓடுகிறார்கள் மாணவ மணிகள்.
‘ப்ரின்ஸ் ஜீவல்லரி, பனகல் பார்க், சென்னை’ என்ற வசீகரமான குரலை டிவியிலோ, ரேடியோவிலோ விளம்பரங்களில் கட்டாயம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த குரலுக்கு சொந்தக்காரர்தான் இந்த இளங்கோ. இதுபோல நூற்றுக்கணக்கான விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ‘அடையார் ஆனந்தபவன்’ என்ற கம்பீரக்குரலும் இவருடையதுதான். ‘ரேமண்ட்ஸ் – தி கம்ப்ளீட் மேன்!’ – அமெரிக்க குரல் அல்ல. நம் இந்திய இளங்கோவுடையது.
இவர் ஒரு சகலகலா வல்லவர். விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் பாண்டித்யம் உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த நோட்ஸும் இல்லாமல் பாடுகிறார். சங்கீதம் கற்றிருக்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். மிமிக்ரி செய்கிறார். ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுயமுன்னேற்ற உரைகள் நிகழ்த்துகிறார். வளர்ந்து வரும் ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இருநூறு பயிற்சியாளர்கள் இவரிடம் பணிபுரிகிறார்கள். ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இளங்கோவுக்கு கல்வி ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடும் சிரமங்களுக்கு இடையில் பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றி எண்பத்தி இரண்டு மதிப்பெண்கள் வாங்கினார். சென்னை மாவட்டத்திலேயே அப்போது முதலிடம். +2வில் அக்கவுண்டன்ஸியில் செண்டம். பின்னர் லயோலாவில் ஆங்கிலம் இளங்கலை. பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கினார். முதுகலையில் ஒலியியல் (Phoenetics) குறித்துப் படித்தார். தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஃபில். முடித்தார்.
பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். சில கால ஆசிரியப் பணிக்குப் பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பணி... இப்போது, ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணி...
இவ்வளவு அனுபவங்களும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே இளங்கோவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘நல்ல கல்வி கற்ற யார் வேண்டுமானாலும் இதையெல்லாம் செய்யமுடியுமே?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வருவது புரிகிறது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டோமே! இளங்கோவுக்கு பிறவியிலேயே பார்வை இல்லை.
Sunday, December 6, 2009
architecture
Funny buildings
When we break our head with East facing, south facing "Vaasthu" etc. see these buildings. These pictures were contributed by reader
Crooked house (Soport, Poland)
Forest spiral, Hundertwasser building,(Darmstadt, Germany)
The torre Galatea figures,(Spain)
Ferdinand cheval palace a.k.a ideal palace, (France)
The basket buildings,(Ohio, USA)
Kansas city Library,(Missouri, USA)
Wonder works,(Orlando, Florida, USA)
Habitat 67,(Montreal, Canada)
Cubic House,(Rotterdam, Netherlands)
hang nga guest house a.k.a crazy house (Vietnam)
The UFO house( Sanjhih, Taiwan)
Nakagin capsule tower( Tokyo, Japan)
Erwin wurm house attack( Vienna, Austria)
Wooden gagster house( Archangeisk, Russia)
Repleys building,(ontario, Canada)
kitchen tips
டிப்ஸ்...டிப்ஸ்...
வாழைப்பழத்தை சீப்பாக வைத்திருக்கும்போது நன்கு பழுத்துவிட்டால், காம்பில்இருந்து தனித்தனியாக உதிர்ந்துவிடும். அதோடு, ஈ, சிறு கொசு போன்றவை மொய்க்க ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்க்க, செம்பழமாக இருக்கும்போதே சீப்பிலிருந்து காம்புடன் தனித்தனியாக பிரித்துவிடுங்கள். பழங்கள் பழுத்துவிட்டாலும், காம்புடன் இருப்பதால் ஈ மொய்க்காமல் சுகாதாரமாக இருக்கும். சீக்கிரத்தில் அழுகவும் செய்யாது. பிறருக்கு எடுத்துக் கொடுப் பதும் சுலபம்.
பக்குவமாகச் செய்தாலும், ஊறுகாயில் பூஞ்சை காளான் வந்துவிடுகிறதா? கவலையை விடுங்கள். ஊறுகாயின் அளவுக்கேற்ப, சுத்தமாக உலர்ந்த பாட்டில் ஒன்றை எடுத்து, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, எல்லா இடங்களிலும் பரவும்படி செய்யுங்கள். பிறகு ஊறுகாயை நிரப்புங்கள். பூஞ்சை காளான் கிட்டே நெருங்காது.
வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.
பர்ஃபி, மைசூர்பாக் போன்ற ஸ்வீட்ஸ் செய்யும்போது, கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதைக் கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்துவிடும்.
-
animated photo
Animation photo - 1
Here are some of the amazing animation photos sent by my friends. Hope they appear as they are. Wait for few seconds for the animation work to begin. To enjoy more zoom the page and see.civic sense
Etiquette

Matter of Etiquette:
Respecting the dictum of first come first served, a crow awaits its turn to pick up some food particles that a squirrel is busy nibbling away
-Courtesy: The Hindu
This is one of the very few clicks that impressed me on the very first sight.. I think Love at first sight is quite possible .... :)
source;;naan pathathu blogspot
moral story
An old story with a new twist
A hat-seller who was passing by a forest decided to take a nap under
one of the trees, so he left his whole basket of hats by the side.
A few hours later, he woke up and realized that all his hats were gone.
He looked up and to his surprise, the tree was full of monkeys and they had taken all
his hats.
The hat-seller sits down and thinks of how he can get the hats down.
While thinking he started to scratch his head. The next moment, the monkeys were doing
the same. Next, he took down his own hat, the monkeys did exactly the same. An
idea came to him, he took his hat and threw it on the floor and the monkeys
did that too. So he finally managed to get all his hats back.
Fifty years later, his grandson, Laloo, also became a hat-seller and
had heard this monkey story from his grandfather. One day, just like his
grandfather, he passed by the same forest. It was very hot, and he took a nap under
the same tree and left the hats on the floor.
He woke up and realized that all his hats were taken by the monkeys onone of the trees, so he left his whole basket of hats by the side.
A few hours later, he woke up and realized that all his hats were gone.
He looked up and to his surprise, the tree was full of monkeys and they had taken all
his hats.
The hat-seller sits down and thinks of how he can get the hats down.
While thinking he started to scratch his head. The next moment, the monkeys were doing
the same. Next, he took down his own hat, the monkeys did exactly the same. An
idea came to him, he took his hat and threw it on the floor and the monkeys
did that too. So he finally managed to get all his hats back.
Fifty years later, his grandson, Laloo, also became a hat-seller and
had heard this monkey story from his grandfather. One day, just like his
grandfather, he passed by the same forest. It was very hot, and he took a nap under
the same tree and left the hats on the floor.
the tree. He remembered his grand father's words, started scratching his head and the monkeys followed. He took down his hat and fanned himself and again the monkeys followed. Now, very convinced of his grandfather's idea, Laloo threw his hat on the floor but to his
surprise, the monkeys still held on to all the hats. Then one monkey climbed down
the tree, grabbed the hat on the floor, gave him a slap and said.................
"You think only you have a grandfather?"
The market is dynamic and the strategy which works today may not work tomorrow, hence, the need of continuous innovations.
source; aravind's dad blogspot
nature animals
துதிக்கையில் ஒன்பது லிட்டர் தண்ணீர்
டிசம்பர் 06,2009,15:13 IST
* யானைகள் எலிபண்டிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்தவை.
* யானைகளின் முன்னங்கால்கள் வட்டவடிவிலும், பின்னங்கால்கள் நீள் வடிவிலும் காணப்படுகின்றது.
* ஓர் ஆண் யானையின் மொத்த எடை சுமார் 5000 கிலோவாக இருக்கும்.
* யானைகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை நடக்கும் ஆற்றலுடையது.
* யானையின் துதிக்கையினுள் ஒரே நேரத்தில் சுமார் 9 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.
* யானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது.
* யானையின் துதிக்கை 100 கிலோ எடைப்பொருளை தூக்கவல்லது.
* யானை ஒருநாளில் சுமார் 300 கிலோ எடையுள்ள தாவர உணவுகளை உண்ணுகின்றன.
* பூமிகளில் வாழும் பாலூட்டிகளில் யானையே மிகப்பெரிய பாலூட்டியாகும்.
* விலங்கு இனத்தில் யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் அமைந்துள்ளன.
* விலங்கு இனத்தில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.
* யானையின் தந்தங்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
* யானையின் கால்களின் கீழ்ப்புறம் நமக்கு இருப்பதைப் போலவே ரேகைகள் அமைந்துள்ளன.
* யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
* யானைகள் சராசரியாக 70 வருடங்கள் வரை வாழ்கின்றன.
* யானைகளின் முன்னங்கால்கள் வட்டவடிவிலும், பின்னங்கால்கள் நீள் வடிவிலும் காணப்படுகின்றது.
* ஓர் ஆண் யானையின் மொத்த எடை சுமார் 5000 கிலோவாக இருக்கும்.
* யானைகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 8 கி.மீ. தூரம் வரை நடக்கும் ஆற்றலுடையது.
* யானையின் துதிக்கையினுள் ஒரே நேரத்தில் சுமார் 9 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.
* யானையின் துதிக்கை 40000 தசைகளால் ஆனது.
* யானையின் துதிக்கை 100 கிலோ எடைப்பொருளை தூக்கவல்லது.
* யானை ஒருநாளில் சுமார் 300 கிலோ எடையுள்ள தாவர உணவுகளை உண்ணுகின்றன.
* பூமிகளில் வாழும் பாலூட்டிகளில் யானையே மிகப்பெரிய பாலூட்டியாகும்.
* விலங்கு இனத்தில் யானைக்கு மட்டுமே நான்கு முழங்கால்கள் அமைந்துள்ளன.
* விலங்கு இனத்தில் யானைகளால் மட்டுமே குதிக்க முடியாது.
* யானையின் தந்தங்கள் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
* யானையின் கால்களின் கீழ்ப்புறம் நமக்கு இருப்பதைப் போலவே ரேகைகள் அமைந்துள்ளன.
* யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
* யானைகள் சராசரியாக 70 வருடங்கள் வரை வாழ்கின்றன.
-
வினோத யானை !
யானைகளுக்கு ஞாபக சக்தி மற்றும் செயல்திறன் உண்டு என்பது கதையல்ல ; நிருபீக்கப்பட்ட உண்மையும் கூட. வாஷிங்டனில் உள்ள மிருகக் காட்சி சாலையில் ""ஷாந்தி'' என்ற இந்திய யானை தன் பெயர்தான் ஷாந்தி என்ற தண்னுணர்வும், நான் இருக்கின்றேன் என் தன்நிலைப்பாடும் கொண்டதாக இருக்கிறது.
பெரிய கண்ணாடியை அதன் முன்பு வைத்தபோது, அதில் உள்ள பிம்பத்தை ஏதோ பொருளாக முதலில் கருதியது ; பின் நாளடைவில் அதில் தெரிவது தானேதான் என்றும் அறிந்து கொண்டது. இப்போதெல்லாம், தன் உருவத்தையும் தனது உள்ளங்கையில் ஏதேனும் உறுத்தினால், அதைப் பார்க்கவும் கண்ணாடியைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.
நன்றி மஞ்சரி டிசம்பர்
Friday, December 4, 2009
technology
அப்படின்னா?
அமெரிக்காவில் நுகர்வு என்பது ஓர் அடிப்படைத் தேவை. அது அமெரிக்க மக்களின் ஆதாரச் சுருதி. நவம்பர் மாதக் கடைசி வெள்ளிக்கிழமை வருடாந்திர
அப்படியானால், வேலை நேரத்திலா மக்கள் ஆன்லைனில் தங்களது பொருள் வாங்குவது போன்ற சொந்த வேலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள்? என்றகேள்வி எழலாம். இ-காமர்ஸ் மட்டும் அல்ல; சமூக வலைதளங்களிலும் அதிக வேலை நேரம் செலவா கிறது என்பதைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது. இப்போதைக்கு, லாஸ் ஏஞ்சலீஸ் அருண்குமார் கணபதி, விகடன் டாட் காமில் லாக் ஆஃப் செய்துவிட்டு, வேலையைத் தொட ருங்கள்!
ஆக, மொத்தத்தில் பொருட்களை விற்கும் இ-காமர்ஸ் தளம் என்ற பெயரில் woot.com.(content) சேகரிப்பு. அதுவும், woot.com&க்குச் செல்பவர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் ஆர்வலர்கள் என்பதால், அவர்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் பொருத்தமானவை (Relevant Content) என்பது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். சமூக வலைதளங்கள்தான் இன்றைய இணையலோகத்தில் முக்கியமானவை எனக் கருதப்படும் இன்றைய நாட்களிலும், 'Content is king’ என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தகவல்களையும், டிராஃபிக்கையும் பயன்படுத்தி விளம்பரங்கள் வழியாக லாபம் சம்பாதிப் பதுதான் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்டான பிசினஸ் மாடல். அது இதுவரை வெற்றிகரமாகவே சென்று கொண்டு இருக்கிறது. செய்வது வியாபாரம் அல்ல; மாறாக, தகவல்
2. சியாட்டில் நகரிலுள்ள அனைத்துக் கட்டடங்களின் ஜன்னல்களையும் கழுவ, எவ்வளவு சம்பளமாகக் கேட்பீர்கள்?
3. சாக்கடை மூடி வட்டமாக இருப்பதன் காரணம் என்ன?
இவை எல்லாம் லொள்ளு கேள்விகள் இல்லை. கூகுளில் வேலைக்காக இன்டர்வியூ செய்யப்பட்ட சிலரிடம் கேட்கப்பட்ட இந்த கேள்வி
aadhaaram; vikatan 09-12-09
Thursday, December 3, 2009
vaishnavam
பாண்டிச்சேரியில் வரலாற்று புகழ்மிக்க கோயில்களில் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். பிரசித்த பெற்ற இத்திருத்தலம் புண்ணியம் சேர்ப்பதில் காசியைவிட வீசம் அதிகம் என்று புகழப்படுகிற. அகத்திய முனிவர் இத்திருக்காஞ்சியில் இக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்வதாக வரலாறு சொல்கிறது. இறைவன் பெயர் கங்கைவராக நதீஸ்வரர். அம்மன் பெயர்கள் (இரு அம்மன்கள்) மீனாட்சி, காமாட்சி.
இத்தலத்தில் வருடம் ஒருமுறை நடக்கும் மாசி மக விழாவில் நீத்தார் நினைவுக் கடன் செய்வது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். அந்த நாளில் இங்கு தர்ப்பணம் செய்யப்படும். எத்தகைய பாவ உயிர்களும் நேரே மோட்சத்துக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. மாசி மகத் திருநாளில் இந்த நதியில் மூழ்கியவர்கள் பாவங்கள் களையப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
அந்தணன் ஒருவன் மரணமடைந்த தன் தந்தையின் அஸ்தியை ஒரு பானையில் இட்டு அதை தலையில் சுமந்து கொண்டு காசிக்குப் பயணமானான். அங்கு சென்று கங்கையில் அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பது தான் அவனின் எண்ணம். போகும்போது நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துச் சென்றான். பல நாட்கள் பயணம் செய்தான், வழியில் திருக்காஞ்சி சங்கராபாணி ஆற்றில் நீராடினான். அப்போது அஸ்தி கலசத்தை நண்பனிடம் தந்தான். நண்பன் அதைத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடிவிட்டான். நீராடித் திரும்பிய அந்தணனிடம் தந்துவிட்டான். பின் பல நூறு மைல்கள் பயணம் செய்து இருவரும் காசியை அடைந்தனர்.
அங்கு அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக அந்தணன் பானையை திறந்த போது அதைப் பார்த்த நண்பன் திடுக்கிட்டான். தான் திருக்காஞ்சியில் திறந்து பார்த்தபோது அஸ்தி பானையில் பூக்குவியல் இருந்ததாகவும், இப்போது அது சாம்பலாகவும் இருப்பதை நண்பன் கூறினான்.
இதனைக் கேட்ட அந்தணன் “வா, நாம் திரும்பி திருக்காஞ்சி சென்று இதனை சோதித்துப் பார்ப்போம்” என்று கூற, இருவரும். திருக்காஞ்சி அடைந்ததும் அஸ்தி திரும்ப பூக்குவியலானது. உடனே அந்தணன் வியந்து அதை சங்கராபரணி ஆற்றில் கரைத்து தகப்பனுக்கு நல்முறையில் தர்ப்பணம் செய்தான். இதன் காரணமாகத்தான் திருக்காஞ்சி தலம் காஞ்சியை விட வீசம் அதிகம் எனப் புகழ் பெற்றது என புராணம் கூறுகிறது. அது முதல் திருக்காஞ்சியில் நீத்தார் கடன் செய்யும் நிகழ்ச்சி ஒரு புனித நிகழ்ச்சியாக ஒவ்வொரு வருடமும் மகத்தன்று நடக்கிறது. மகத்துக்கு 10 நாட்கள் முன்பு ஆலயத்தில் கொடியேற்றி திருவிழா தொடங்குகிறது. விழா பத்து நாட்கள் நடக்கும்.
ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் மகா தீர்த்த வாரியும் நடக்கும். இந்த 10 நாட்களும் சுவாமி திருவீதி உலா வருவார். மகத்தன்று சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்த வாரி நடைபெறும் போது 32 ஆலய சுவாமிகள் ஆற்றங்கரைக்கு வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தீர்த்தவாரி முடிந்ததும் இரவுக்குள் அவரவர் ஆலயத்திற்குச் சென்று விடுவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து சுவாமிகளையும் தரிசித்து மகிழ்வுடன் செல்வார்கள். திருக்காஞ்சி வில்லியனூரிலிருந்து தென்கிழக்கில் அமைந்துள்ளது.
மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது. புதிதாகப் படிக்க விரும்புகிறவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிப்பது சிறப்பானது. மகா விஷ்ணுவராக அவதாரம் எடுத்த நாளும் அதுதான்.
அன்று மகா மகக் குளத்திலோ வேறு புண்ணிய தீர்த்தத்திலோ குளித்தால் பிதுர் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். மாசி நீராடல் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே குளித்து விட்டு மாக புராணம் படிக்கலாம். அல்லது பிறர் படிப்பதை கேட்கலாம்.
சாபத்தால் கழுதையான இந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்திரையில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அன்று நெல்லி மரத்தடியில், துளசிச் செடியின் கீழ் உள்ள மண்ணை உடலில் பூசிக் கொண்டு திருமாலை நினைத்தபடி நீராடினால் சகல பாவங்களும் விலகி விடும்.
மக நட்சத்திரத்தன்று ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும்.
முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மகா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.
இது முருகனுக்கு உகந்த நாள். அன்று முழுவதும் விரதம் இருந்தால் மறுபிறவி இல்லை. அன்று ஏழைக்கு அன்னதானம் செய்யும் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்கும்.
மக நட்சத்திரக் கடவுள் குரு பகவான். இருவருக்கு மஞ்சள் உடை அணிவித்து மஞ்சள் மலரால் அர்ச்சித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும். அன்று தான் முருகன் சிவனுக்கு சுவாமி மலையில் உபதேசம் செய்தார். இரண்யாட்சகனை சம்ஹரித்து பாதாளத்தில் இருந்த பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்த நாள் மாசி மகம்.
கர்ணணைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட குந்திதேவி அந்த பாவம் நீங்க உரோமேச முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். முனிவர் மாசி மக நாளில் ஏழு கடலில் நீராடினால் இந்தப் பாவம் விலகும் என்று கூறினார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல் நீராடல் என நினைத்தபோது ஒரு அசரீரி “திருநல்லூர் கோயில் பின்புறம் உள்ள தீர்த்தத்தில் ஏழு கடலை நினைத்து கொண்டு மாசி மகத்தில் நீராடினால் உனக்கு பாப விமோசனம் கிட்டும்” என்று கூறியது. குந்திதேவியும் அப்படியே செய்து பாப விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தத்தின் பெயர் ‘சப்த சாகரத் தீர்த்தம்’ என்பதாகும். நாமும் அதில் மாசி மக நாளில் நீராடினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் விலகும்.
திருவண்ணாமலை ஆலய கோபுரம் கட்டிய மன்னன் வல்லாள மகாராஜா. இம் மன்னனுக்கு பிள்ளை இல்லை. எனவே ஆண்டுதோறும் மகாமகத்தன்று அண்ணாமலையாரே பிள்ளையாக எழுந்தருளி ஆண்டுதோறும் பள்ளி கொண்டாபட்டுக்குச் சென்று தீர்த்தவாரி கொடுத்து நீர்த்தார் கடன் செய்தார். தற்போதும் இது திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
மாசி வளர்பிறை துவாதசியில் திருவெண்காடு அகோர மூர்த்தி ஆலயத்திற்கு இந்திரனே நேரில் வந்து இந்திர விழா நடத்துகிறார். இதற்கு இந்திர மகோற்சவம் என்று பெயர். இவ்வாலய அகோர சிவன் ஐந்து முகங்களுடன் பஞ்சமூர்த்தியாக காட்சி தருகிறார். இது போல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. கொங்கு நாட்டில் வெஞ்சமாக் கடலில் மாசி மகத் தேர்த் திருவிழா நடக்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாசி மக விழா 16 மண்டலம் நடக்கும். மயிலை கபாலீஸ்வரர் கடலுக்குச் சென்று தீர்த்த வாரி வழங்குவார். இவ்வாலயத்தில் தான் சம்பந்தர் பூம்பாலையின் அஸ்தியை பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
தென்காசி விசுவநாதர் ஆலயத் தேர்த் திருவிழா மாசி மக பிரம்மோற்சவத்தில் நடக்கும் தேர் விழா முதல் நாள் தடம் பார்த்தல் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது. பூண்டி முருகர் ஆலயத்தில் மாசி மக தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருநெல்வேலியில் அன்று நடக்கும் தெப்ப விழாவிற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.அது போல் திருக்கோஷ்டியூர் வைணவத் தலத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதற்கு ‘ஜோசியர்வாள் தெப்பம்’ என்று பெயர். அன்று தெப்பக் குளக் கரைகளில் ஆயிரக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கும். இந்த வேண்டுதல் விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று நெற்பானையில் வைத்து அடுத்த ஆண்டு தெப்பத்திற்கு குளக்கரையில் ஏற்றுவார்கள். நாமும் மகத்தன்று தீர்த்தவாரியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பாவம் போக்கி அருள் பெறுவோம்.
இத்தலத்தில் வருடம் ஒருமுறை நடக்கும் மாசி மக விழாவில் நீத்தார் நினைவுக் கடன் செய்வது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். அந்த நாளில் இங்கு தர்ப்பணம் செய்யப்படும். எத்தகைய பாவ உயிர்களும் நேரே மோட்சத்துக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. மாசி மகத் திருநாளில் இந்த நதியில் மூழ்கியவர்கள் பாவங்கள் களையப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
அந்தணன் ஒருவன் மரணமடைந்த தன் தந்தையின் அஸ்தியை ஒரு பானையில் இட்டு அதை தலையில் சுமந்து கொண்டு காசிக்குப் பயணமானான். அங்கு சென்று கங்கையில் அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பது தான் அவனின் எண்ணம். போகும்போது நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துச் சென்றான். பல நாட்கள் பயணம் செய்தான், வழியில் திருக்காஞ்சி சங்கராபாணி ஆற்றில் நீராடினான். அப்போது அஸ்தி கலசத்தை நண்பனிடம் தந்தான். நண்பன் அதைத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடிவிட்டான். நீராடித் திரும்பிய அந்தணனிடம் தந்துவிட்டான். பின் பல நூறு மைல்கள் பயணம் செய்து இருவரும் காசியை அடைந்தனர்.
அங்கு அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக அந்தணன் பானையை திறந்த போது அதைப் பார்த்த நண்பன் திடுக்கிட்டான். தான் திருக்காஞ்சியில் திறந்து பார்த்தபோது அஸ்தி பானையில் பூக்குவியல் இருந்ததாகவும், இப்போது அது சாம்பலாகவும் இருப்பதை நண்பன் கூறினான்.
இதனைக் கேட்ட அந்தணன் “வா, நாம் திரும்பி திருக்காஞ்சி சென்று இதனை சோதித்துப் பார்ப்போம்” என்று கூற, இருவரும். திருக்காஞ்சி அடைந்ததும் அஸ்தி திரும்ப பூக்குவியலானது. உடனே அந்தணன் வியந்து அதை சங்கராபரணி ஆற்றில் கரைத்து தகப்பனுக்கு நல்முறையில் தர்ப்பணம் செய்தான். இதன் காரணமாகத்தான் திருக்காஞ்சி தலம் காஞ்சியை விட வீசம் அதிகம் எனப் புகழ் பெற்றது என புராணம் கூறுகிறது. அது முதல் திருக்காஞ்சியில் நீத்தார் கடன் செய்யும் நிகழ்ச்சி ஒரு புனித நிகழ்ச்சியாக ஒவ்வொரு வருடமும் மகத்தன்று நடக்கிறது. மகத்துக்கு 10 நாட்கள் முன்பு ஆலயத்தில் கொடியேற்றி திருவிழா தொடங்குகிறது. விழா பத்து நாட்கள் நடக்கும்.
ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் மகா தீர்த்த வாரியும் நடக்கும். இந்த 10 நாட்களும் சுவாமி திருவீதி உலா வருவார். மகத்தன்று சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்த வாரி நடைபெறும் போது 32 ஆலய சுவாமிகள் ஆற்றங்கரைக்கு வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தீர்த்தவாரி முடிந்ததும் இரவுக்குள் அவரவர் ஆலயத்திற்குச் சென்று விடுவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து சுவாமிகளையும் தரிசித்து மகிழ்வுடன் செல்வார்கள். திருக்காஞ்சி வில்லியனூரிலிருந்து தென்கிழக்கில் அமைந்துள்ளது.
மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது. புதிதாகப் படிக்க விரும்புகிறவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிப்பது சிறப்பானது. மகா விஷ்ணுவராக அவதாரம் எடுத்த நாளும் அதுதான்.
அன்று மகா மகக் குளத்திலோ வேறு புண்ணிய தீர்த்தத்திலோ குளித்தால் பிதுர் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். மாசி நீராடல் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே குளித்து விட்டு மாக புராணம் படிக்கலாம். அல்லது பிறர் படிப்பதை கேட்கலாம்.
சாபத்தால் கழுதையான இந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்திரையில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அன்று நெல்லி மரத்தடியில், துளசிச் செடியின் கீழ் உள்ள மண்ணை உடலில் பூசிக் கொண்டு திருமாலை நினைத்தபடி நீராடினால் சகல பாவங்களும் விலகி விடும்.
மக நட்சத்திரத்தன்று ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும்.
முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மகா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.
இது முருகனுக்கு உகந்த நாள். அன்று முழுவதும் விரதம் இருந்தால் மறுபிறவி இல்லை. அன்று ஏழைக்கு அன்னதானம் செய்யும் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்கும்.
மக நட்சத்திரக் கடவுள் குரு பகவான். இருவருக்கு மஞ்சள் உடை அணிவித்து மஞ்சள் மலரால் அர்ச்சித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும். அன்று தான் முருகன் சிவனுக்கு சுவாமி மலையில் உபதேசம் செய்தார். இரண்யாட்சகனை சம்ஹரித்து பாதாளத்தில் இருந்த பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்த நாள் மாசி மகம்.
கர்ணணைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட குந்திதேவி அந்த பாவம் நீங்க உரோமேச முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். முனிவர் மாசி மக நாளில் ஏழு கடலில் நீராடினால் இந்தப் பாவம் விலகும் என்று கூறினார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல் நீராடல் என நினைத்தபோது ஒரு அசரீரி “திருநல்லூர் கோயில் பின்புறம் உள்ள தீர்த்தத்தில் ஏழு கடலை நினைத்து கொண்டு மாசி மகத்தில் நீராடினால் உனக்கு பாப விமோசனம் கிட்டும்” என்று கூறியது. குந்திதேவியும் அப்படியே செய்து பாப விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தத்தின் பெயர் ‘சப்த சாகரத் தீர்த்தம்’ என்பதாகும். நாமும் அதில் மாசி மக நாளில் நீராடினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் விலகும்.
திருவண்ணாமலை ஆலய கோபுரம் கட்டிய மன்னன் வல்லாள மகாராஜா. இம் மன்னனுக்கு பிள்ளை இல்லை. எனவே ஆண்டுதோறும் மகாமகத்தன்று அண்ணாமலையாரே பிள்ளையாக எழுந்தருளி ஆண்டுதோறும் பள்ளி கொண்டாபட்டுக்குச் சென்று தீர்த்தவாரி கொடுத்து நீர்த்தார் கடன் செய்தார். தற்போதும் இது திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
மாசி வளர்பிறை துவாதசியில் திருவெண்காடு அகோர மூர்த்தி ஆலயத்திற்கு இந்திரனே நேரில் வந்து இந்திர விழா நடத்துகிறார். இதற்கு இந்திர மகோற்சவம் என்று பெயர். இவ்வாலய அகோர சிவன் ஐந்து முகங்களுடன் பஞ்சமூர்த்தியாக காட்சி தருகிறார். இது போல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. கொங்கு நாட்டில் வெஞ்சமாக் கடலில் மாசி மகத் தேர்த் திருவிழா நடக்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாசி மக விழா 16 மண்டலம் நடக்கும். மயிலை கபாலீஸ்வரர் கடலுக்குச் சென்று தீர்த்த வாரி வழங்குவார். இவ்வாலயத்தில் தான் சம்பந்தர் பூம்பாலையின் அஸ்தியை பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
தென்காசி விசுவநாதர் ஆலயத் தேர்த் திருவிழா மாசி மக பிரம்மோற்சவத்தில் நடக்கும் தேர் விழா முதல் நாள் தடம் பார்த்தல் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது. பூண்டி முருகர் ஆலயத்தில் மாசி மக தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருநெல்வேலியில் அன்று நடக்கும் தெப்ப விழாவிற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.அது போல் திருக்கோஷ்டியூர் வைணவத் தலத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதற்கு ‘ஜோசியர்வாள் தெப்பம்’ என்று பெயர். அன்று தெப்பக் குளக் கரைகளில் ஆயிரக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கும். இந்த வேண்டுதல் விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று நெற்பானையில் வைத்து அடுத்த ஆண்டு தெப்பத்திற்கு குளக்கரையில் ஏற்றுவார்கள். நாமும் மகத்தன்று தீர்த்தவாரியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பாவம் போக்கி அருள் பெறுவோம்.
vaishnavam
கண் பார்வை தந்தருளும் ஸ்ரீ எம்பார்
ஸ்ரீ வைஷ்ணவ மரபில், ஆசாரியனுக்கு மிக விசேஷமான ஸ்தானம் அளித்து, அவரின் ஆணைப்படி தொண்டு புரிதல் மிகவும் உன்னதமாகக் கருதப்படுகிறது. இவர்கள் தனது மேன்மையை கருத்தில் கொள்ளாது எப்போதும், ஆசாரியனின் புகழைப் பரப்புவதும், அவர்பால் தொண்டு செய்வதே தான் பெற்ற இன்பம் எனவும் கருதுவர்.
ஆசாரியனின் உபதேசங்களையும், அவரது திருநாமத்தின் மஹிமையையும் நினைத்து நினைத்தும், அவர் காட்டிய நல்வழியில் செல்வர். மேலும் ஆசாரியன் ஒருவர் தான் நற்கதிக்கு வழிகாட்டி என்றும், வீடுபேறு பெற உறுதுணையாக இருப்பார் என்பதுவும், அவர்களது கருத்தாகும். இந்த வகையில், ஜகத்குருவான இராமானுசரின் சிஷ்யராகவும், அவரது நிழலாகவும் இருந்தவர் ‘எம்பார்’ என்னும்
ஸ்ரீவைணவர். இவருக்கு அவரது தாய் பெரிய பிராட்டியார், தந்தை கமல நயன பட்டர் இட்ட பெயர் கோவிந்த பெருமாள் என்பதாகும்.
இவர் மதுரமங்கலம் என்னும் ஊரில் அவதரித்தார். இது ஸ்ரீபெரும்பூதூருக்கு 16 கி.மீ. தூரத்தில் மிகவும் பசுமையும், எழிலும், தோட்டம் துறவுகள் உள்ள இடமாகும்.
எம்பார் தை மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். முதன் முதலில் இவரை புருஷா காரமாக (நல்வழிப்படுத்தி திருமாலை அடைய வழி வகுத்து அளித்தல்) இருந்து நல்வழியில் நடத்தியும், வழிகாட்டியும் கொடுத்தவர் ‘பெரிய திருமலை நம்பிகள்’ ஆவார்.
எம்பார் முதலில் சைவ சித்தாந்தத்தில் மிகவும் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தால். அவரை இராமானுசர் திருத்தி பணி கொண்டு, தன் சீடராய் ஏற்று வைணவ சித்தாந்தத்தை போதித்து அருளினார் என்பர். இவர் அனுதினமும் திரு ஆராதனம் (பூஜை செய்தல்) செய்த பெருமாள் ‘அழகிய சிங்கர்’ என்கிற நரஸிம்மரே ஆவார்.
இவர் பெரிய திருமலை நம்பிகள் என்கிற ஆசாரிய புருஷருடன் வாழ்ந்து, அவர்காட்டிய வழியில் நடந்து, அவருக்குப் பல தொண்டுகள் ஆற்றி வந்தாராம். அவரிடம் எல்லாவித வடமொழி ஸாஸ்திரங்களையும், தமிழ் மறையான நாலாயிர திவ்யப்ர பந்தத்தையும் கற்று அறிந்தார்.
பிறகு இவர் பெரிய திருமலை நம்பிகளின் மூலம் இராமானுஜரை ஆஸ்ரயித்தார் (அவரையும் அவரது சித்தாந்தங்களையும் ஏற்று நடத்தல் என்பதாகும்).
இவர் இயற்கையில் மிகவும் இரக்கக் குணம் படைத்தவர். அதற்கு உதாரணமாகக் கீழ்க்கண்ட நிகழ்ச்சியைச் சொல்லலாம்.
ஒரு சமயம் நந்தவனத்தில் ஆசாரியனுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு துன்பப்படுவதைக் கண்டு, இவர் அதன் நாவில் இருந்த முள்ளை எடுத்து காப்பாற்றினாராம். என்னே, அவரது கருணை! இதையறிந்த இராமானுசர் அவரது செய்கையை பாராட்டி, அவர் பிராணிகளிடம் வைத்துள்ள கருணையைக் கண்டு உளம் மகிழ்ந்தாராம்.
இராமானுசர் திரு அரங்கத்தில் இராமாயண கால«க்ஷபங்கள் செய்து வந்தாராம். அதை முடித்துக் கொண்டு திருமலை நம்பியிடம் விடை பெற வேண்டி கோரினார். அவ்வமயம் அவர் “இத்தனை தூரம் வந்து எங்களுக்கு இராமாயணத்தின் சிறப்பை நன்முறையில் எடுத்து உரைத்த உமக்கு, நான் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” எனக் குறைபட்டாராம். ஆயின் இராமானுஜர், “அப்படியாயின், திருத்தி பணி கொண்ட கோவிந்த பெருமாளை (எம்பார்) எமக்குத் தந்தருளும்” என்றாராம்.
இதைக் கேட்ட திருமலை நம்பிகள் மிகவும் ஆனந்தம் அடைந்து, கோவிந்த பெருமாளை அழைத்து, “நம்மைப் போல் இவரை நினைத்து இருப்பீராக” எனச் சொல்லி, தாரை வார்த்து, தத்தம் பண்ணி இராமானுசருடன் அனுப்பி வைத்தாராம்.
இராமானுசர் கோவிந்த பெருமாளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு சோளசிம்மபுரம் என்கிற கடிகாசலத்தில் உள்ள அக்காரகனி (யோக நரசிம்மர்) என்கிற நரசிம்மரையும், திருப்பக்குழியில் கோயில் கொண்டு அருள்புரியும், விஜயராகவப் பெருமானையும் மங்களாசஸனம் (போற்றிப் பாடுதல்) செய்துவிட்டு காஞ்சிபுரம் வந்து, திருக்கச்சிநம்பியிடம் சேர்ந்தாராம்.
காஞ்சிபுரத்தில், இராமானுஜர் யாதவப் ப்ராகாசரின் குருகுலத்தில் இருந்த போது, இவரின் அறிவாற்றலையும் அணுகும் முறையையும், கண்டு பொறாமை கொண்டவர்கள் இவரைத் தீர்த்துக் கட்ட (கொல்ல) வேண்டிய முயற்சியில் இறங்கினார்களாம். இதை அறிந்த கோவிந்தப் பெருமாள் இந்த முயற்சியை முறியடித்து இராமானுசரைக் காப்பாற்றினாராம். அவர் எப்பொழுதும் இராமானுஜருடன் இருந்து வந்தமையால் இவர் இராமானுசரின் நிழல் எனப் போற்றப்பட்டார்.
ஒரு சமயம் தன்பால் உள்ள ஞானம், பக்தி வைராக்யத்தை தனக்குத் தானே போற்றிக் கொண்டாராம். இதை அறிந்த சிலர், ‘ஆணவம் கூடாது, தாழ்மை அன்றோ பகவத் பாகவதர்களுக்கு இருக்க வேண்டும்’ என்றார்களாம். அதற்கு கோவிந்தப்பெருமாள், “இந்த குணங்களை எல்லாம் தோற்றுவித்தவர் எனது ஆசாரியன் ஸ்ரீ இராமானுசர் என்னும் லோககுரு. ஆகையால், இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவருக்கே” என்றாராம். இதையறிந்த இராமானுஜர் வியந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். என்னே ஆசாரிய பக்தி!
ஒரு சமயம் கோவிந்தப்பெருமாள் ஓர் ஆடல் அழகி வீட்டில் இராமானுசரை பற்றிய குணவிசேஷ தாலாட்டுப் பாடலைக்கேட்டு அவளுடைய வீட்டு வாயிலில் மெய் மறந்து நின்று இருந்தாராம்.
இதை அறிந்த ராமானுஜர், அவரைக் கண்டித்தபோது “தேவரின் குணங்களைப் போற்றிய தாலாட்டு பாடல் என்னை ஈர்த்தது, மேலும் அனுபவிக்கச் செய்தது” என்று பணிவன்புடன் நடந்ததை விரிவாக விளக்கினாராம். இதன்மூலம் அவரது ஆழ்ந்த ஆசாரிய பக்தியை வெளிக்காட்டினார் எனலாம்.
இவருக்குத் திருமணமாயிருந்தும் இல்லறத்தில் சிறிதும் நாட்டமில்லை. ஆயின் எப்போதும் ஆசாரியனுக்குப் பணி செய்வதே தன் கடன் என இருந்தாராம். இவரது தாயாரின் ஆணைப்படி தனது மனைவியை தனியாகச் சந்தித்து, அந்தர்மியான பகவானின் குண விசேஷங்களை எடுத்து உரைத்தும், ஆசாரியனுக்கு செய்யும் பணி ஒன்றுதான் மறுவீடு (மோஷம்) அளிக்கும் எனவும் கூறி மனைவியை அனுப்பி வைத்தார் என்பர்.
இந்த வைராக்கியத்தை அறிந்த இராமானுஜர் இல்லறம் அல்லேல் துறவறம் என்கிறபடி கோவிந்தப் பெருமாளுக்கு ஸந்யாஸ தீ¬க்ஷ கொடுத்து அவரது பெயரை சுருக்கி எம்பார் என்று திருநாமம் சூட்டி அருளினார். அன்று முதல் கோவிந்தப் பெருமாள், எம்பார் என அழைக்கப்பட்டார். எம்பார் அவதார ஸ்தலமான மதுர மங்கலத்தில் ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமானும், கமலவல்லித் தாயாரும் கோயில் கொண்டு அருள் புரிகிறார்கள்.
இவர் அருளிய பிரபந்தங்கள் ‘விஜ்யான ஸ்துதி’ என்பதாகும். இவர் சதாசர்வ காலமும் ஆசாரியனே சர்வம், என்றும் எம்பெருமானின் (திருமால்) லீலா விபுதிகளே வாழ்க்கை என வாழ்ந்து காட்டியவராவார். இவரது (எம்பார்) அருளால் கண்பார்வை கோளாறுகள் நிவர்த்திக்கப்படுவதால் இத்தலத்துக்கு அடியார்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கண்பார்வை பெற இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
அப்ஜபாணி பதம் அம்புஜநேத்ரம்
நேத்ர ஸாத்குரு கரீஸ! ஸதா!! மே!
பொருள்: பேரழகான எம்பெருமானே, பேரழகனான உன் வடிவழகை எப்போதும் என் கண்களுக்குத் தெரியும்படி அருள்புரிவாயாக என்பது மேற்படி ஸ்லோகத்துக்கு அர்த்தமாகும்.
அவரது அவதார ஸ்தலமான மதுரமங்கலத்தில் தை மாதம் 10 நாட்கள் (7.02.09) புனர்பூசம் வரை திருவிழா நடக்கிறது.
ஸ்ரீ வைஷ்ணவ மரபில், ஆசாரியனுக்கு மிக விசேஷமான ஸ்தானம் அளித்து, அவரின் ஆணைப்படி தொண்டு புரிதல் மிகவும் உன்னதமாகக் கருதப்படுகிறது. இவர்கள் தனது மேன்மையை கருத்தில் கொள்ளாது எப்போதும், ஆசாரியனின் புகழைப் பரப்புவதும், அவர்பால் தொண்டு செய்வதே தான் பெற்ற இன்பம் எனவும் கருதுவர்.
ஆசாரியனின் உபதேசங்களையும், அவரது திருநாமத்தின் மஹிமையையும் நினைத்து நினைத்தும், அவர் காட்டிய நல்வழியில் செல்வர். மேலும் ஆசாரியன் ஒருவர் தான் நற்கதிக்கு வழிகாட்டி என்றும், வீடுபேறு பெற உறுதுணையாக இருப்பார் என்பதுவும், அவர்களது கருத்தாகும். இந்த வகையில், ஜகத்குருவான இராமானுசரின் சிஷ்யராகவும், அவரது நிழலாகவும் இருந்தவர் ‘எம்பார்’ என்னும்
ஸ்ரீவைணவர். இவருக்கு அவரது தாய் பெரிய பிராட்டியார், தந்தை கமல நயன பட்டர் இட்ட பெயர் கோவிந்த பெருமாள் என்பதாகும்.
இவர் மதுரமங்கலம் என்னும் ஊரில் அவதரித்தார். இது ஸ்ரீபெரும்பூதூருக்கு 16 கி.மீ. தூரத்தில் மிகவும் பசுமையும், எழிலும், தோட்டம் துறவுகள் உள்ள இடமாகும்.
எம்பார் தை மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். முதன் முதலில் இவரை புருஷா காரமாக (நல்வழிப்படுத்தி திருமாலை அடைய வழி வகுத்து அளித்தல்) இருந்து நல்வழியில் நடத்தியும், வழிகாட்டியும் கொடுத்தவர் ‘பெரிய திருமலை நம்பிகள்’ ஆவார்.
எம்பார் முதலில் சைவ சித்தாந்தத்தில் மிகவும் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தால். அவரை இராமானுசர் திருத்தி பணி கொண்டு, தன் சீடராய் ஏற்று வைணவ சித்தாந்தத்தை போதித்து அருளினார் என்பர். இவர் அனுதினமும் திரு ஆராதனம் (பூஜை செய்தல்) செய்த பெருமாள் ‘அழகிய சிங்கர்’ என்கிற நரஸிம்மரே ஆவார்.
இவர் பெரிய திருமலை நம்பிகள் என்கிற ஆசாரிய புருஷருடன் வாழ்ந்து, அவர்காட்டிய வழியில் நடந்து, அவருக்குப் பல தொண்டுகள் ஆற்றி வந்தாராம். அவரிடம் எல்லாவித வடமொழி ஸாஸ்திரங்களையும், தமிழ் மறையான நாலாயிர திவ்யப்ர பந்தத்தையும் கற்று அறிந்தார்.
பிறகு இவர் பெரிய திருமலை நம்பிகளின் மூலம் இராமானுஜரை ஆஸ்ரயித்தார் (அவரையும் அவரது சித்தாந்தங்களையும் ஏற்று நடத்தல் என்பதாகும்).
இவர் இயற்கையில் மிகவும் இரக்கக் குணம் படைத்தவர். அதற்கு உதாரணமாகக் கீழ்க்கண்ட நிகழ்ச்சியைச் சொல்லலாம்.
ஒரு சமயம் நந்தவனத்தில் ஆசாரியனுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு துன்பப்படுவதைக் கண்டு, இவர் அதன் நாவில் இருந்த முள்ளை எடுத்து காப்பாற்றினாராம். என்னே, அவரது கருணை! இதையறிந்த இராமானுசர் அவரது செய்கையை பாராட்டி, அவர் பிராணிகளிடம் வைத்துள்ள கருணையைக் கண்டு உளம் மகிழ்ந்தாராம்.
இராமானுசர் திரு அரங்கத்தில் இராமாயண கால«க்ஷபங்கள் செய்து வந்தாராம். அதை முடித்துக் கொண்டு திருமலை நம்பியிடம் விடை பெற வேண்டி கோரினார். அவ்வமயம் அவர் “இத்தனை தூரம் வந்து எங்களுக்கு இராமாயணத்தின் சிறப்பை நன்முறையில் எடுத்து உரைத்த உமக்கு, நான் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” எனக் குறைபட்டாராம். ஆயின் இராமானுஜர், “அப்படியாயின், திருத்தி பணி கொண்ட கோவிந்த பெருமாளை (எம்பார்) எமக்குத் தந்தருளும்” என்றாராம்.
இதைக் கேட்ட திருமலை நம்பிகள் மிகவும் ஆனந்தம் அடைந்து, கோவிந்த பெருமாளை அழைத்து, “நம்மைப் போல் இவரை நினைத்து இருப்பீராக” எனச் சொல்லி, தாரை வார்த்து, தத்தம் பண்ணி இராமானுசருடன் அனுப்பி வைத்தாராம்.
இராமானுசர் கோவிந்த பெருமாளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு சோளசிம்மபுரம் என்கிற கடிகாசலத்தில் உள்ள அக்காரகனி (யோக நரசிம்மர்) என்கிற நரசிம்மரையும், திருப்பக்குழியில் கோயில் கொண்டு அருள்புரியும், விஜயராகவப் பெருமானையும் மங்களாசஸனம் (போற்றிப் பாடுதல்) செய்துவிட்டு காஞ்சிபுரம் வந்து, திருக்கச்சிநம்பியிடம் சேர்ந்தாராம்.
காஞ்சிபுரத்தில், இராமானுஜர் யாதவப் ப்ராகாசரின் குருகுலத்தில் இருந்த போது, இவரின் அறிவாற்றலையும் அணுகும் முறையையும், கண்டு பொறாமை கொண்டவர்கள் இவரைத் தீர்த்துக் கட்ட (கொல்ல) வேண்டிய முயற்சியில் இறங்கினார்களாம். இதை அறிந்த கோவிந்தப் பெருமாள் இந்த முயற்சியை முறியடித்து இராமானுசரைக் காப்பாற்றினாராம். அவர் எப்பொழுதும் இராமானுஜருடன் இருந்து வந்தமையால் இவர் இராமானுசரின் நிழல் எனப் போற்றப்பட்டார்.
ஒரு சமயம் தன்பால் உள்ள ஞானம், பக்தி வைராக்யத்தை தனக்குத் தானே போற்றிக் கொண்டாராம். இதை அறிந்த சிலர், ‘ஆணவம் கூடாது, தாழ்மை அன்றோ பகவத் பாகவதர்களுக்கு இருக்க வேண்டும்’ என்றார்களாம். அதற்கு கோவிந்தப்பெருமாள், “இந்த குணங்களை எல்லாம் தோற்றுவித்தவர் எனது ஆசாரியன் ஸ்ரீ இராமானுசர் என்னும் லோககுரு. ஆகையால், இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவருக்கே” என்றாராம். இதையறிந்த இராமானுஜர் வியந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். என்னே ஆசாரிய பக்தி!
ஒரு சமயம் கோவிந்தப்பெருமாள் ஓர் ஆடல் அழகி வீட்டில் இராமானுசரை பற்றிய குணவிசேஷ தாலாட்டுப் பாடலைக்கேட்டு அவளுடைய வீட்டு வாயிலில் மெய் மறந்து நின்று இருந்தாராம்.
இதை அறிந்த ராமானுஜர், அவரைக் கண்டித்தபோது “தேவரின் குணங்களைப் போற்றிய தாலாட்டு பாடல் என்னை ஈர்த்தது, மேலும் அனுபவிக்கச் செய்தது” என்று பணிவன்புடன் நடந்ததை விரிவாக விளக்கினாராம். இதன்மூலம் அவரது ஆழ்ந்த ஆசாரிய பக்தியை வெளிக்காட்டினார் எனலாம்.
இவருக்குத் திருமணமாயிருந்தும் இல்லறத்தில் சிறிதும் நாட்டமில்லை. ஆயின் எப்போதும் ஆசாரியனுக்குப் பணி செய்வதே தன் கடன் என இருந்தாராம். இவரது தாயாரின் ஆணைப்படி தனது மனைவியை தனியாகச் சந்தித்து, அந்தர்மியான பகவானின் குண விசேஷங்களை எடுத்து உரைத்தும், ஆசாரியனுக்கு செய்யும் பணி ஒன்றுதான் மறுவீடு (மோஷம்) அளிக்கும் எனவும் கூறி மனைவியை அனுப்பி வைத்தார் என்பர்.
இந்த வைராக்கியத்தை அறிந்த இராமானுஜர் இல்லறம் அல்லேல் துறவறம் என்கிறபடி கோவிந்தப் பெருமாளுக்கு ஸந்யாஸ தீ¬க்ஷ கொடுத்து அவரது பெயரை சுருக்கி எம்பார் என்று திருநாமம் சூட்டி அருளினார். அன்று முதல் கோவிந்தப் பெருமாள், எம்பார் என அழைக்கப்பட்டார். எம்பார் அவதார ஸ்தலமான மதுர மங்கலத்தில் ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமானும், கமலவல்லித் தாயாரும் கோயில் கொண்டு அருள் புரிகிறார்கள்.
இவர் அருளிய பிரபந்தங்கள் ‘விஜ்யான ஸ்துதி’ என்பதாகும். இவர் சதாசர்வ காலமும் ஆசாரியனே சர்வம், என்றும் எம்பெருமானின் (திருமால்) லீலா விபுதிகளே வாழ்க்கை என வாழ்ந்து காட்டியவராவார். இவரது (எம்பார்) அருளால் கண்பார்வை கோளாறுகள் நிவர்த்திக்கப்படுவதால் இத்தலத்துக்கு அடியார்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கண்பார்வை பெற இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
அப்ஜபாணி பதம் அம்புஜநேத்ரம்
நேத்ர ஸாத்குரு கரீஸ! ஸதா!! மே!
பொருள்: பேரழகான எம்பெருமானே, பேரழகனான உன் வடிவழகை எப்போதும் என் கண்களுக்குத் தெரியும்படி அருள்புரிவாயாக என்பது மேற்படி ஸ்லோகத்துக்கு அர்த்தமாகும்.
அவரது அவதார ஸ்தலமான மதுரமங்கலத்தில் தை மாதம் 10 நாட்கள் (7.02.09) புனர்பூசம் வரை திருவிழா நடக்கிறது.
கருடன் வேத ஸ்வரூபன் என்று பார்த்தோமல்லவா? அது ஏன் என்று தற்போது முக்கூர் சுவாமியின் மட்டப்பல்லியில் மலர்ந்த மறை பொருள் என்ற புத்தகத்தில் படிக்க
ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
புச்சம் - என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
ஸ்ரீ வைநதேயனின் திருமேனியில் ஒவ்வொரு அவயமும் வேதத்தின் பகுதியாகவே உள்ளது. “ஸ்தோமம்” என்கிற சாமவேத பாகமே அவருக்கு ஆத்ம சொரூபம், “காயத்ரம்” என்கிற சாமம் அவருக்கு கண்ணாய் விளங்குகின்றது. “த்ரிவ்ருத்” என்கிற சாமம் அவருக்கு தலையாக இருக்கின்றது. யஜுர் வேதங்கள் அவருடைய பெயர்களாகின்றன. சந்தஸ்ஸுகள் அவருடைய திருக்கரங்கள். “திஷ்ண்யம்” என்று சொல்லப்படும் வேள்வி மேடைகள் அவருடைய திருக்கால் பாதங்களாகின்றன. “வாமதேவ்யம்” என்கிற சாமம் அவருடைய திருமேனியாகவும், “ப்ருஹத்”, “ரதந்த்ரம்” என்னும் ஸாமங்கள் அவருக்குச் சிறகுகளாகின்றன. “யஜ்ஞாயஜ்ஞியம்” என்ற சாமம் அவருக்கு வாலாகின்றது. இப்படி வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனியி்ன் பகுதிகளாய் விளங்குவதால் கருடனை வேதஸ்வரூபன் என்கிறார்கள் மஹான்கள். இப்படி வேத ஸ்வரூபனான கருடனில் பச்சைப்புயலென பெருமாள் வரும் போது அதைப் பார்த்து அதன் தாத்பர்யத்தை உணர்ந்து பூரண சரணாகதி அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். எனவே கருட சேவையைப் பார்த்தால் மறுபிறவி கிடையாது என்று கூறினார்கள் நம் முன்னோர்கள்.
மோட்சம் தரும் கருட சேவை - ஆதி கேசவர் பல்லக்கு சிற்பம் நமது பாரத தேசமெங்கும் உள்ள அனைத்து தலங்களிலும், நான்கு திசைகளிலும் உள்ள பரம பவித்ரமான ஸ்தலங்கள் “சார் தாம்” என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், தெற்கில் இராமேஸ்வரம், கிழக்கில் துவாரகை ஆகிய நான்கு தலங்களே இவை. இவற்றுள் பார்வதி தேவியை மகளாகப் பெற்ற பனி படர்ந்த இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத்தில் தான் பெருமாள் கருடனுன் நமக்கு சேவை சாதிக்கின்றார்.
மஹாலக்ஷ்மித் தாயாருக்கு மிகவும் உகந்த தலம். பத்ரி எனப்படும் இலந்தை மரத்தினடியில் மஹாலக்ஷ்மித் தாயார் தவம் செய்ய அதற்கு பிரசன்னமாகி பெருமாள் அதே இலந்தை மரத்தடியில் சேவை சாதித்து நமக்கு முக்தி வழங்கும் முக்தி தாம். அஷ்டாத்திர மந்திரத்தை உபதேசம் செய்த தலம். பெருமாள் நர நாராயணகர்களாக அவதாரம் செய்து தவம் செய்து நாம் எல்லோரும் உய்ய நலம் தரும் தானே குருவாகவும், சீடனாகவும் ஒம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை அருளிய தலம். அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள தலம்.
சங்கராச்சாரியருக்கு பெருமாள் நரசிங்கமூர்த்தியாக சேவை சாதித்த தலம்.
தந்தத்தை உடைத்து முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் மஹா பாரதம் எழுதிய தலம்.
இந்த பூவுலகில் பெருமாள் பிரத்யக்ஷமாக ஆச்சாரியனாக சேவை சாதிக்கும் தலம்.
புத்தர் காலத்தில் குளத்தில் வீசிய இந்த சாலக்கிராம மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து இக்கோவிலில் புனர் பிரதிஷ்டை செய்தார். பனிக் காலத்தில் ஆறு மாதங்கள் திருக்கோவில் மூடியிருக்கும், அப்போது உற்சவ மூர்த்தி ஜோஷிமட் நரசிம்மர் ஆலயத்தில் இருப்பார். அப்போது பத்ரி நாதரை நாரதர் பூஜை செய்வதாக ஐதீகம். திருக்கோவில் மூடும் போது ஏற்றப்பட்ட விளக்கு ஆறு மாதம் கழித்து மீண்டும் திறக்கும் போது அப்படியே அனையாமல் இருக்கும் அற்புதம் நடக்கும் தலம்.
இரண்டு அடி உயரத்தைக் கொண்ட – சாலக்கிராம மூர்த்தமான பத்ரி நாராயணர், ஜடா முடியோடு சதுர்புஜனாய், சங்கு சக்கரம் ஏந்தி மடியில் மற்ற இரு கரங்களை யோக முத்திரையுடன் வைத்து பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் சேவை சாதிக்கின்றார். நாரத முனிவர் மண்டியிட்டு அமர்ந்துள்ள நிலையில் சேவை சாதிக்கின்றார். இடப் புறத்தில் , குபேரன், விநாயகரின் மூர்த்திகளைப் சேவிக்கலாம். அவரது வலப்புறத்தில் உத்தவர், நர, நாராயண முனிவர்களின் மூர்த்திகள், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
மகாவிஷ்ணுவின் வாகனமும் கொடியுமான கருடபகவானும் மண்டியிட்டு பெருமாளை வணங்கும் கோலத்தில் பெருமாளுடன் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
தாயாரின் பெயர் அரவிந்தவல்லி தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றாள். ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது. தீர்த்தம் வெந்நீர் குண்டமான தப்தகுண்டம் அதன் கரையிலும் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3113 அடி உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அமைந்துள்ளது , பிண்ணனியில் நீலகண்ட சிகரத்தை தரிசனம் செய்யலாம். இவ்வதரி திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார் 22 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் அவற்றுள் இரண்டு பாசுரங்களை சேவிப்போம்.
எய்த்தசொல்லோடு ஈளையேங்கி இருமியிளைத்து உடலம் பித்தர்போலச் சித்தம்வேறாயப் பேசி அயராமுன் அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த மைத்தசோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே. என்றும்
ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இனையடி இமையவர் வணங்க தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்தவென் தலைவன் தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வநல்நறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாசிரமத்துள்ளானே.
நன்றி garudasevai blogspot
Subscribe to:
Posts (Atom)



